முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கொழும்பு, நுகேகொடை பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ இல்ல வசதியை அரசாங்…
பேரிடரால் பாதிக்கப்பட்டு அறநாயக்க ஹத்கம்பொல றஜமகா விகாரையில் தங்கியுள்ள பெரும்பான்மையின மக்களுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஜ.எல்.எம் மாஹிர் தலைமையிலான குழுவினர் பேரிடர் நிவாரண உதவிகள…
கர்நாடக மாநிலத்தில் இன்று அதிகாலை பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 17 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தோடு பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை எளிமையான முறையில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டி வழிபாடுகளில் இன்று கிறிஸ…
கொழும்பு IDH மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்த…
மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய யேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ்…
மாதங்களில் மார்கழி மாதம் மகத்துவம் மிக்கது. அது சர்வ சமயத்தினருக்கும் ஆன்மீக வழிபாட்டுக்குரிய முக்கியமான புனித மாதமாகும். தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இற…
கந்தளாய், பேரமடு பிரதேசத்தில் நேற்று அதிகாலை ஊடுருவிய காட்டு யானை ஒன்று, அங்கிருந்த கடை ஒன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. யானையின் தாக்குதலுக்கு உள்ளான கடை…
சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்த…
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68சதவீத பகுதி ஏதோவொரு வகையான மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பதுளை மாவட்ட…
மனிதனுக்காய் உலகம் பிறந்தது. நீங்கள் பிறந்த பின்தான் உங்களுக்கு முன் (கி.மு) உங்களுக்கு பின் (கி.பி) எனப் பிரிந்தது. கூட இருப்பவர்களால் காட்டிக்கொடுக்கப்படுவோம் என்றிருந்தும் அவர்களின் காலைக் கழுவ…
மீட்பராம் இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் உலகமெங்கிலும் உள்ள மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். நத்தார் பண்டிகையானது கிறிஸ்தவ மக்களால் மட்டுமன்றி அனைத்து மக்களாலும் மகிழ்ச்ச…
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 20 ஆம்…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கொழும்பு, நுகேகொடை பகுதியில் உள்ள வீடொன்றி…
சமூக வலைத்தளங்களில்...