வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை அந்த பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு …
மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள, காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) கிழக்குப் பகுதியில் ருபாயா (Rubaya) கொல்டன் (coltan) சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயி…
கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15 தற்கொலை சம்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இதில் 13 தற்கொலைகளுக்கு கசிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தியுள்ளதாக வவுணதீவு பிரதேச சுக…
பெண்கள் மற்றும் சிறுவர் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும், நடைமுறையிலுள்ள சட்டங்களைத் திருத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. * சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங…
யாழில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய பிரபல பாடகர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஶ்ரீராம் ஆகியோர் பலா…
இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் "இலங்கையைக் கட்டியெழுப்புவோம்"…
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையின் 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று புதன்கிழமை 28.01.2026 முதலைக்குடா அருள்மிகு ஸ்ரீ பாலயடி விநாயகர் மற்றும் கண்ணகையம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்ந…
சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலய முதலாந்தர மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியத்தினர் ( ஒஸ்கார் - Auskar) ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை (29) வியாழக்க…
உலகுக்கு அஹிம்சையை போதித்த இந்தியாவின் தேசபிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள் . மட்டக்களப்பில் மலர் தூவி மரியாதை. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளா…
இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று (30) கா…
மட்/மட் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் இணைந்துள்ள 65 மாணவர்களுக்கான அமோக வரவேற்பு 29.01.2026 ஆம் திகதி பாடசாலை முதல்வர் திரு அ.குலேந்திரராசா தலைமையில் மிகச் சிறப்பாக…
புலையவெளி பள்ளத்துவட்டை வயல் பகுதியில் யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் பலி மின்சாரம் தாக்கிய நீரில் வீழ்ந்த பெண்ணை காப்பாற்றச் சென்றவரும் உயிரிழப்பு பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு …
அவசரநிலை ஏற்பட்டால் மாணவர்களுக்கு உதவுவதற்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, ஆசிரியர்கள் மாணவர்களுக்…
வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்…
சமூக வலைத்தளங்களில்...