திருகோணமலை, புல்மோட்டை 13வது மைல்கல் பகுதியில் வீதியோரத்தில் கடவுச்சீட்டு தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கை விடப்பட்டிருந்த நிலையில் இலங்கையர்களுக்கு சொந்தமான 7 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை புல…
புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தேர்தல் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று முதல் தனது பதவியிலிருந்தும் …
கர்ப்பிணி தாய்களின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்காகவும் குடும்ப வருமானத்தின் சிறுபகுதியை உறுதிப்படுத்துவதற்காகவும் முருங்கை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு பிராந்திய சு…
முச்சக்கர வண்டியொன்றில் சவாரிக்கு செல்லும் போர்வையில் ஏறி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து ஐந்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரை தே…
பொரளை காசல் வீதி மகளிர் (போதனா) மருத்துவமனையில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. 10 ஆம் திகதி ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததை மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது…
உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழு…
அன்று அம்பாரை மாவட்டத்தில் இங்கினியாகல பிரதேசமானது தமிழர் தம் வாழ்வியலை சிறப்பாக கொண்டு வாழ்ந்த பிரதேசமாகும். 1983 நாட்டில் நிலவிய இனமுறுகல் நிலைமையைடுத்து அங்கிருந்த தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக …
இலங்கையில் ஐந்து பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூன்றில் ஒருவர் கண் தொடர்பான சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் இலங்கை சுகாதார அதிகாரிகள் த…
இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் விருத்தியடைகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நிலவுகின்ற மழையுடனான வானிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடரக்கூடும் என வளிமண்…
முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப் பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக…
ஐரோப்பிய தரநிலைகளிற்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது ஓய்வு பூங்காவான பேர்ல் பே (Pearl Bay) ஆனது, குழு சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பெருநிறுவன குடும்ப உல்லாசப் பயணங்களில் நிலையான அதிக…
கட்சி எல்லைகளைத் தாண்டி இளம் தலைவர்களை ஒன்றிணைத்து, மக்கள் மையப்படுத்தப்பட்ட ஆட்சியை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். நாட்டின் பெரும்பான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அரசியல் கட…
சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையினால் நடத்தப்பட்ட 2025ம் ஆண்டுக்கான இளஞ்சைவ பண்டிதர் பரீட்சையில் குலசிங்கம் கிலசன் சித்தியடைந்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியை பிறப்பி…
திருகோணமலை, புல்மோட்டை 13வது மைல்கல் பகுதியில் வீதியோரத்தில் கடவுச்சீட்டு தொகை ஒன்று…
சமூக வலைத்தளங்களில்...