இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவரது மனைவி திருமதி சுனிதா திவேதி ஆகியோர் ந…
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஜூலி சங் (Julie Chung), எதிர்வரும் 16ஆம் திகதி தனது பதவியிலிருந்து விடைபெற்று இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதை உறுதி…
ஐநா பாதுகாப்பு சபையில் நெருக்கடி ⧉ ▬▬▬▬▬▬▬▬▬▬ ▬▬▬▬ ⧉ அமெரிக்கா–வெனிசுலா மோதலும் சர்வதேச சட்டத்தின் எதிர்காலமும் ✦ அறிமுகம்: ஐநாவை உலுக்கும் ஒரு தருணம் ✦ வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை ,…
மட்டக்களப்பு -வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் அம்பந்தனாவெளி - சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப் படையினர் இன்று மீட்டுள்ளனர். 38 ஆர் பி…
கோவீ.ராஜேந்திரன் -TAMIL NADU பெண்கள் வெளியே வந்து பாடுவதை குற்றமாக கருதிய குடும்பத்தில் பிறந்து புகழ்பெற்ற பாடகியானவர் டி.கே.பட்டாம்மாள். இந்தியா சுதந்திரம் பெற்றதை "ஆடுவோமே பள்ளு பாடுவோமே.…
திடீர் பேரிடர் சூழ்நிலையால் சேதமடைந்த குறுகிய கால பயிர்களுக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேவையான வரவு செலவு சுற்றறிக்கைகள் எண்கள் 08/2025 மற்றும் 08/2025 (i) இல் வெளியிடப்பட்டுள்ளன. மேலும…
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண் ஆசிரியர்கள் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று(06) கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களிடமிருந்து சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான …
கோவில் போரதீவை சேர்ந்த அமரத்துவம் அடைந்த மார்க்கண்டு பாக்கியம் மற்றும் மனோன்மணி நினைவாக அவர்களின் குடும்ப உறவுகள் பதுளை மாவட்டம் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுல்சீமை எனும் கிராமம் மற்றும் …
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவரை 60 வயது வயது மாமனார் பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மாமனார் தலைமறைவாகியுள்ளத…
வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் உடலங்கள் வை…
காரைதீவில் உள்ள மாவடிப்பள்ளி ஆறு , கரைவாகு வட்டை ஆறு ஆகியவற்றில் முதலைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகமாக காணப்படுகிறது . அதிக எண்ணிக்கையில் இராட்சத முதலைகள் நடமாடுவதால் பொது மக்கள் அவதானமாக இர…
கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 2700 இடங்களை தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற மன்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் 19 இடங்களும்…
கடந்த வருடம் இறுதி வரையில் பெய்து வந்த மழை வீழ்ச்சி கடந்தவாரம் சற்று ஓய்ந்திருந்த இந்நிலையில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதை அவானிக்க முடிகின்றது. இந்நிலையில் மட்டக்களப்பு நகரில் 39…
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்…
சமூக வலைத்தளங்களில்...