இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SL…
மட்டு - துஷாரா கிழக்கு மாகாண சபையின் மற்றுமொரு பலவீனம் காரணமாக முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் விசேட தரத்துக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த உத்தியோகத்தர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு…
வரதன் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும், இத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திர…
நுவரெலியா நகரிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலிருந்து காரொன்றில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது அதிர்ச்சித் தகவல்கள் வ…
பசில் ராஜபக்ஷவை பாராளுமன்றம் வர வேண்டும் என்பதற்காக 20 ஆம் திருத்தத்தை கொண்டு வந்தார்கள்.சாதாரன தரம் கூட சித்தியடையாத பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சராக நியமித்தார்கள்.இறுதியில் நாட்டை வங்குரோத்து …
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக, லேக்ஹவுஸ் நிறுவனம் தனது வரலாற்றில் முதன்முறையாக அதிகபட்சமாக 66 ஊழியர்களை ஒரேதடவையில் நிரந்தர சேவையில் இணைக்கும் நிகழ்வை நேற்று (17) நடத்த…
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ம…
செக் குடியரசில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற Ostrava Golden Spike தடகளத் தொடரில், இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி…
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் 192 பதில் உப அஞ்சல் அதிபர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு, நாளை (18) கொழும்பு அஞ்சல் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்து…
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இணைந்து உடலியல் தண்டனையை கட்டுப்படுத்து வதற்கான விழிப்புணர்வு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் அவ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் தரவுத்தளம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட ச…
SIVAKUMAR.M இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட சதுரங்கப் போட்டியில், மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன…
இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக த…
சமூக வலைத்தளங்களில்...