இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு சுவாமி விபுலானந்தர் பயிற்சி நிலையத்தில், இளைஞர்களின் ஆளுமை மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப திறன்களை …
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விசேட பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது. பேராயர் மெல…
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் கணக்காளர் மற்றும் மேலாண்மை உதவியாளர் ஆகிய இருவர் 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்…
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செய…
வரதன் உலகவாழ் இந்து மக்கள் இன்று தமது வாழ்வில் என்றும் குன்றாத செல்வம் பெருக வேண்டி தமது வாழ்வில் இடம்பெற வேண்டிய நல்ல சுபகாரியங்களுக்கு வேண்டிய நகைகளை கொள்வனவு செய்யும் மிக விசேடதினங்களில் ஒன்றான…
இலங்கை ராம் கராத்தே ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கராத்தே கலையின் ஜாம்பவானும் அகில இலங்கை shotokan சம்மேளனத்தின் தலைவருமாகிய மறைந்த ஷிகான் ராமச்சந்திரனின் நான்காவது வருட ஞாபகார்த்தமாக கிழக்கு மாகாண கராத…
களுத்துறை - பேருவளை பகுதியில் கடற்றொழில் துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட நபரொருவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (18.04.2026) பேருவ…
ஆரையம்பதி செய்தியாளர் மட்டக்களப்பு மாந்தீவில் நிலை கொண்டுள்ள காட்டு யானைகள் ஆறு மணித்தியால போராட்டம்! 6 காட்டு யானைகளை மூன்று பிரிவுகளாக பிரிந்து மாந்தீவிலிருந்து விரட்டும் பணியில் ஈடுப…
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள…
சமூக வலைத்தளங்களில்...