தேசிய அரச பேரவையின் 1971 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவது தொடர்பான சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த சட்டத்தை நீக்குவதற்காக கடந்த ஜூன் 1…
"திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர். அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீ…
தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போ…
வாகரை பொலிஸ் பிரிவின் உரியங்கட்டுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (17) மாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து வாகரை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித…
வெலிமடை - பொரலந்த, , கண்டேபுஹுல்பொல பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன தம்பதியினரின் உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 37 வயதுடைய ஆணின் உடலம் இன்று காலை …
கடந்த 11 மாதங்களில் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 2,183 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள 1938 என்…
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினது குறிஞ்சிச்சாரல் நிகழ்வானது நெய்தல் காற்று நெகிழ்ந்தாடும் மட்டுமாநகர் தன்னில் 16.11.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழ சுவாமி விபுலானந்த அழக…
யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால், வேறு நாட்டவர்கள் தங்கள் …
தேசிய அரச பேரவையின் 1971 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை…
சமூக வலைத்தளங்களில்...