கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 20ம் திகதி இரவு வரை மழை கிடைக்கும் என்பதால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும் வாய்ப்புள்ளது. அத்துடன் மலையக மக்கள் நிலச்சரிவு தொடர்பில் மிக மிக …
கண்டி, ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற மண்சரிவினால் ஒருவர் காயமடைந்துள்ளதோடு 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்தப் பிரதேச…
காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப…
கடந்த 03ம் திகதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை சிறப்பிக்கும் முகமாக கோறளைப்பற்று வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகள் அல்ல உலகை மாற்றும் த…
மட்டக்களப்பு திராய்மடு MOUNTAIN KIDS முன்பள்ளியின் வருடாந்த கலைவிழாவும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் மட்டக்களப்பு திராய்மடு மாகாண சுகாதார பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம் பெற்றது . ஆரம்ப நிகழ்வா…
கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 20ம் திகதி இரவு வரை மழை கிடைக்கும் என்பதால் தாழ்நி…
சமூக வலைத்தளங்களில்...