மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தமிழர் பாரப்பரியத்தை பறைசாற்றி நிற்கும் தைப்பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட சமாதான…
கணினி அமைப்புகள் மீட்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் கடவுச்சீட்டு விநியோகம், ஒரு நாள் சேவை மற்று…
13 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குப் பெற்றோரின் நேரடி அனுமதி இருக்க வேண்டும் என்ற சட்டமூலம் போர்த்துகல் நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்பில் அங்க…
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட பிரதான வீதிகளில் பகலிலும், இரவு வேளைகளிலும், கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகளும், பிரய…
கொழும்பு - வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன், இரண்டு சந்தேக நபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளன…
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்குமான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகின்றது. அந்த வகையில் நாளை (14) முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை ம…
மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் காட்டு யானைகள் ஊடுருவி மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் வாழைச்சேனை ஆதா…
எழுவான் ரமேஷ் விவசாயிகள் பயிர்களுக்கு வலுவான மற்றும் ஆரோக்கியமான தொடக்கத்தை வழங்க அடித்தள உரத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். நடவு செய்வதற்கு முன் அல்லது நடும் போது அடித்தள உரத்தை சில விவசாய…
வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு மேற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையின் கி…
புத்தல - கதிர்காமம் வீதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் வீதியில் இருந்த காட்டு யானையை புகைப்படம் எடுக்க முயன்ற போது காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்…
அரச வைத்தியசாலைகளில் 20,000 தாதியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.அத்தோடு தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைக்கு இணங்காத சுகாதார அமைச்சர் உட்பட தற்போதைய அரசாங்கத்தின் …
எழுவான் ரமேஷ் மெதுவாக வெளியிடும் உரங்கள் நீண்ட காலம் நீடிக்கும், ஏனெனில் அவை வழக்கமான உரங்களைப் போல ஒரே நேரத்தில் அல்லாமல், நீண்ட காலத்திற்கு படிப்படியாக ஊட்டச்சத்துக்களை வெளியிட வடிவமைக…
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியுள்ள அனைத்துப…
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தமிழர் பாரப்பரியத்தை ப…
சமூக வலைத்தளங்களில்...