கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணுவாயுத திட்டம் இரண்டு ஆண்டுகள் வரை பின்னோக்கி சென்றுள்ளதாக, பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலி…
யாழ். செம்மணியின் நேற்றைய அகழ்வின் போது 4 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் ப…
தடுப்புக் காவலில் உள்ள போதும் பொலிசாருடனான மோதல்களின் போதும் சுட்டுக் கொல்லப்படுதல் நிகழ்கின்ற மரணங்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்களும் பரிந்துரைகளும்-…
லங்கா மினரல் சாண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து திரு. டி. அசோக பீரிஸ் நீக்கப்பட்டுள்ளார். தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றிய திரு.கயான் வெல்லாலவை, கைத்தொழில் மற்று…
வறுமையைக் காரணங்காட்டி கல்வியை இழந்துவிடக்கூடாது. உண்மையில் வறுமை கல்விக்கு தடையில்லை என்பது இங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். இவ்வாறுபிரதம அதிதியாக கலந்துசிறப்பித்…
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான இளைஞர்கள…
இலங்கையின் வடக்கே உள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் குறித்து அவசர சர்வதேச நடவடிக்கை எடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இன்று வெளியிடப்பட்ட ஒரு சக்திவாய்ந்த அறிக்கை, தமிழ் …
கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன பஞ்சகுண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழாவின் இன்று (2) புதன்கிழமை கோலாகலமாக நடை…
மட்டக்களப்பு முனைக்காடு கிராம ஆலயத்தில் வைத்து மின்சாரம் தாக்கப்பட்டு 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை( 02) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்…
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பொதுமக்களின் கருத்துகள் மற்றும் …
மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று மிகச் சிறப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. இன்று காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிர…
கிழக்கின் குரல் மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து தொடர்பான விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை …
கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான சோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது வசந்த…
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு…
சமூக வலைத்தளங்களில்...