பொருட்களை இறக்குமதி செய்வதாகப் போலியான ஆவணங்களைக் காட்டி, இலங்கையிலிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்திய பிரம்மாண்ட நிதி மோசடி…
வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிலுந்தான் கிராமத்தில் இன்று மாலை இடம்பெற்ற வனவாசி யானையின் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் அதே பகுதியை…
மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொத்தானை பகுதியில் சட்டவிரோதமா அகழப்பட்டு காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மண் இன்றைய தினம் அதிகாரிக…
ந.குகதர்சன் செங்கலடி ஐயன்கேணி கிராமங்களை உள்ளடக்கிய 28 ஏக்கர் மக்கள் குடியிருப்பு காணிகளை நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் அளவீடு செய்ததால் அந்த கிராம மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியிர…
இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை…
29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 38 வருடங்களின் பின் களுவாஞ்சிகுடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபாலகம் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் திறந்து வைப்பு. மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்…
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இருநாள் வ…
கடந்த 2019 ஆம் ஆண்டு வீரக்கெட்டியவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் நடைபெற்ற, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்க…
தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகள் ஐக்கிய தேசியக் கட்சியினரே என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்த…
2026 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், தங்களது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை இணையவழியில் மேற்…
வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை இன்று (24) வெள்ளிக்கிழமை மாலை மூடப்பட்டது இன்றும் 143 பேர் பயணித்துள்ள …
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தபால் அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு 2026 ஜூலை 25 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்…
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தே…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
பொருட்களை இறக்குமதி செய்வதாகப் போலியான ஆவணங்களைக் காட்டி, இலங்கையிலிருந்து 70…
சமூக வலைத்தளங்களில்...