நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை- வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குற…
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (04) முற்பகல…
ஹொரன - படகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட அதன் பணிப்பாளர் ஹொரன நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். நேற்று இரவு (03) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 12 ப…
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 5000 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் “சங்கமம் 2026” பரதநாட்டிய மகா உலக சாதனை நடன நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது. கின்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு பிரிவிற்க்கான பிறப்பு இறப்பு பதிவாளர் பிரிவிற்கும் மண்முனை தென் எருவில் பற்று பிரிவிற்…
நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த முச்சக்கரவண்டி நாவலப்பிட்டி - மாப்பா…
அப்பிள் (Apple) நிறுவனத்தின் புதிய iOS 27 அப்டேட், சில பழைய ஐபோன் மொடல்களுக்கு வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் iPhone 11 சீரிஸ் (iPhon…
03.06.2026 ஆம் திகதியன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இரண்டாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம…
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான இரண்டாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது 2026.06.03 ம் திகதி பி.ப 2.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.…
"போதையற்ற ஒரு நாடு - செழிப்பான ஒரு நாளை" எனும் தலைப்பில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் (2026.06.01) திங்கட்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமைய…
நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால் வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் ஆரம்பித்து வைக்கப்பட்ட" ஆய…
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…
Sivakumar ம ட்டக்களப்பு நாவற்குடா தூய சின்ன லூர்து அன்னை திருத்தலத்தில், வணக்க மாதத்தின் இறுதி நாளான கடந்த 31.05.2026 அன்று மாலை 4.30 மணியளவில், விண்ணதிரும் பக்திப் பாடல்களால் தேவ தாய்க்கு…
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குற…
சமூக வலைத்தளங்களில்...