அரசியல் அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு ஏற்படுத்தபட்டுள்ளதோடு, வெளிப்படைத்தன்மையுடன் தகுதி அடைப்படையில் தெரிவு செய்யும் முறைமை பின்பற்றப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்…
பொருளாதார மீட்பு நடவடிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு அமைய, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்து…
யானை – மனித சகவாழ்விற்கான அமைச்சரவை அங்கீகாரத்துடனான நிபுணர் குழு தமது பணியை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் இயற்கை சுற்றுச்சூழல் தொகுதியை பாதுகாப்பதிலும், நீண்டகால சமூக-பொருளாதார நெருக்கடிக்கு நிலைய…
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் (A/L) மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சார்த்திகள் தங்களது மறும…
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராபுரம் பிரதான வீதி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை மன்னார் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்க…
இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. விற்…
இலங்கையில் எதிர்காலத்தில் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக மாறும் என வரி மற்றும் முகாமைத்துவ ஆலோசகர் ஏ.ஜி.எஸ்.சுவாமிநாதன் சர்மா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் …
வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (04) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்…
கிருபா இராஜரெட்ணம் சிரேஸ்ட விவுரையாளர் புவியியற்றுறை கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. 2026.07.04 சமகால உலகில் எல்நினோ செல்வாக்குப் பெற்றுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது பற்றி ச…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி இன்று காலை (04) கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு புனித பல் எச்சத்…
உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம்; சர்வதேச விசாரணையே வேண்டும்" – மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்! மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களா…
வரதன் மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் 8 சபையின் 15 வது பொதுக்கூட்டமானது முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. சபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை …
- LOCAL உள்நாட்டு செய்திகள்
அரசியல் அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு ஏற்படுத்தபட்டுள்ளதோடு, வெளிப…
சமூக வலைத்தளங்களில்...