பெற்றோருக்குச் சொந்தமான சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிய பின்னர், அந்தப் பெற்றோர்களைக் கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகளின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு அரசாங்கம் நடவடி…
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 38,095 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூன் 05ஆம் திகதி வரையான காலப்…
வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது…
மட்டக்களப்பு வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடாத்திய வருடாந்த கிராமிய விளையாட்டு விழா கழகத் தலைவர் திரு.ம.ஐங்கரன் தலைமையில் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் வந்தாறுமூலை…
பதின்மூன்று மாதங்களுக்குப் பிறகு, வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணி நாளை மறுதினம்(08ஆம் திகதி) தொடங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் நான்கரை லட்சம் வாகன இலக்கத்தகடுகள் …
வரதன் மட்டக்களப்பு மாவட்ட உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பல்வேறு சமூகப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது இதேவேளை பட்டிப் பளை பிரதேச செயலகம் ஏற்பாட்டில் பிரதேச சுகாதார திணை க்களம் ஆகிய…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் விசேட “மியாவாக்கி வனத் திட்டம்” (Miyawaki Forestry Project) மரநடுகை நிகழ்வு மிகு…
Sivakumar. வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு - புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகா திருச்சடங்கு மஹோற்சவம் வரும் ஜூன் 07 ஞாயிற்றுக்கிழமை பக்தி பூர்வமாக …
பெற்றோருக்குச் சொந்தமான சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிய பின்னர், அந்தப் பெற்ற…
சமூக வலைத்தளங்களில்...