அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச தாண்டியடி உமிரி பிரதேசம் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் பாரிய அட்டகாசத்திற்கு இலக்காகி வருகிறது. அவை அங்குள்ள பெறுமதி வாய்ந்த நூற்றுக்கணக்கான தென்னைகளின…
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் என்பவர், பிரான்ஸ் நாட்டிலிருந்து சைக்கிள் மூலம் 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து, நாகையில் இருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்து சாதனை படைத்துள்ளா…
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குத்து விளக்கு ஏற்றித் தீபாவளியைக் கொண்டாடினார். இந்த நிகழ்வில் FBI இயக்குநர் காஷ் படேல், தேசியப் புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், வெள்ளை ம…
வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மகளிர் அணி உருவாக்கம் , நேற்றையதினம் கேதாரகெளரி பூசையின் இறுதி நாளான காப்பு கட்டினை முன்னிட்டு ஆலய தலைவரின் சிந்தனையில், …
மட்டக்களப்பில் வருடாந்த மாவட்ட மட்ட மாணவர் தூதுவர் மாநாடானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சிறுவர…
இலங்கையில் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார், அத்தோடு தேசிய பாடசாலைகளில் 1,501 வெற்றிடங்கள…
வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை மற்றும் அனர்த்தங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்தல் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரத…
34 வருட அரச உயர் சேவைகளிலிருந்து முன்னாள் யாழ். அரசாங்க அதிபரும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தின் பணிப்பாளர…
இந்திய, இலங்கை இருநாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 8.10.2023 அன்று நாகையிலிருந்து இலங்கைக்கு பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. சுற்றுலா…
தம்பிலுவில் எதிரோளிவிளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஒன்பதுபேர், ஆறு ஓவர்கள் மட்டுப்படுத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2025.10.19ஆந் திகதி எதிரோளி விளையாட்டு கழக மைதானத…
வாழைச்சேனை பேத்தாழை விபுலாநந்தர் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக வாழைச்சேனையைச் சேர்ந்த கவிஞர் சுஜி பொற்செல்வி எழுதிய "இசைக்கும் மொட்டுகள்" …
மெக்சிக்கோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த அடைமழையால் ஏற்பட…
ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு …
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச தாண்டியடி உமிரி பிரதேசம் அண்மைக்காலமாக க…
சமூக வலைத்தளங்களில்...