மட்டக்களப்பு EPP அக்கடமியை சேர்ந்த வீரர்கள் 10 நாள் பயணமாக இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு சென்றிருக்கின்றார்கள். அங்கே அவர்கள் T20 போட்டிகளிலும், 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளிலும் வி…
சம்மாந்துறை வலயத்தின் "வண்ணச் சிறகு" வரலாறு கூறும் சாதனை மிகு சித்திரக் கண்காட்சி கடந்த நான்கு தினங்களாக சம்மாந்துறை ஆசிரியர் வள நிலையத்தில் நடைபெற்று வருகிறது. சம்மாந்துறை வலய சித்…
இயற்கை அனர்த்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மக்களின் எளிமையான முறையில…
மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கைகள் நீக்கப்பட்ட போதிலும், அந்த இடங்களில் இன்னும் ஆபத்து நீங்கவில்லை எனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழை நிலைமை குறைவடைந்ததன் காரணமாகச் …
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (…
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை காவல்நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு இடையூறு விளைவித்ததாக…
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிரதேசத்தில் நீண்டதூரம் நடந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு சமூக நலன்புரி நிறுவனம் ( SWO) துவிச்சக்கரவண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளது. சைவ மன்றத்தி…
யாழ்ப்பாணம் நகர் பகுதியில், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில், காவல்துறையினர் நடத்திய வ…
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை வழங்கும் முகமாக பொருட்கள் அடங்கிய வாகனங்கள் இன்று அதிகாலை கோறளைப்பற்று பிரதேச சபையில் இருந்து தவிசாளர் எஸ் சுதாகரன் தலை…
கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தலைமையில் நேற்று (23) நடைபெற்ற 7 ஆவது சபை அமர்வில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது 10 வாக்குகளால் நிறைவேறியது. …
திருமலை கொழும்பு மட்டக்களப்புக்கான புகையிரத சேவைகளை இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதேவேளை அரசாங்கத்தின் துரித முயற்சியினால் ரீ பில்ட் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக சேதமடைந்த…
மட்டக்களப்பு EPP அக்கடமியை சேர்ந்த வீரர்கள் 10 நாள் பயணமாக இந்தியாவுக்கான பயணத்தை…
சமூக வலைத்தளங்களில்...