பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன…
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 20025.01.06 கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை …
புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு வருடந்தோறும் அரச உத்தியோகத்தர்களுக்கு பல போட்டிகளை நடாத்தி, அதில் வெற்றி பெற்றவர்களை கெளரவித்து வருகிறது. அந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான அரச உத…
மட்டக்களப்பு அரசடியில் உள்ள வர்த்தக கடைத்தொகுதிக்கு முன்பாகவே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று பகுதியைசேர்ந்த 21வயதுடைய முகுந்தன் சந்தோஸ் என்னும…
மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள இலங்கை சமுத்திர பல்கலைக் கழகத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இலங்கை சமுத்திர பல்கலைக் கழகத்தில் முதல் முறையாக (Logistic Operation NVQ …
பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த …
ஜனவரி 01 முதல் அமுலாகும் வகையில், 12.5Kg நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினாலும், 5Kg நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 65 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 01 …
கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன், 57 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டு துப்ப…
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும், திருவாதிரைப் பூசைப் பகுதியினரும், கதிரவெளி வீரகத்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையும் இணைந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்வு கதிரவெளி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் …
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில், முதல் தடவையாக உயர் கண்காணிப்பு சிகிச்சை(High Dependency Unit) பிரிவு இன்று (1) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது . கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் …
பாதுகாப்பான கடல்சார் பிராந்தியத்திற்கான உலகளாவிய மற்றும் பிராந்திய ஒத்துழைப்பையும் கூட்டுப் பொறுப்பையும் வெளிப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற சர்வதேச கப்பல…
பொது நிர்வாக சுற்றறிக்கை 34/2025 இற்கு அமைய 2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வைபவம் மதிப்பிற்குரிய பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் அவர்களின் தலமைய…
பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொக…
சமூக வலைத்தளங்களில்...