அரசின் “கிளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும் …
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ இராமர் கோயிலின் கொடியேற்று விழா இன்று (25) பிரதமர் மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. அயோத்தியில் பிரம்மாண்ட இராமர் கோயில் கட்டும…
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி அஸீஸை டிச. 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன…
கதிர்காமம் தேவாலயத்திற்குப் பின்னால் உள்ள அரச மரத்தில் ஏறி இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் இன்று (25) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்…
பேச்சித் தாயாரின் கட்டளையுடன் ஆலய தர்ம கர்த்தா அமரர் K.O. வேலுப்பிள்ளை அவர்கள் (K.O.V) சுவாமி. விபுலானந்தர் அவர்களை சந்தித்து அழைப்பு விடுத்தன் பிரகாரம், 10.04.1925 அன்று பிரதேச மக்களின்…
தொல்லியல் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் இன்று வாழைச்சேனை நீதி மன்றத்தில் சரணடைந்த தவிசாளர் உட்பட அனைவருக்கும் பிணை .பிரதேச சபையின் அனுமதி இன்றி எந்த ஒரு தொல்லியல் இடங்களும் அடையாளப்படுத்த மு…
இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது 19.4 சதவீதம் பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகம்…
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உயிர்மாய்ப்பு என்பது தீர்வல்ல. இதுவே, மனித உரிமைகள் ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூக நலன் விரும்பிகளின் கருத்தாக உள்ளது. இந்த விடயத்தில் சமூகத்தின் பங்களிப்…
வவுனியா - ஹொரவப்பொத்தான வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை இன்று காலை தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது. காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஏற்பட்டத…
அம்பாறை மாவட்டத்தில் நிலவும் சமகால தாழமுக்க கடற் கொந்தளிப்பு காரணமாக திருக்கோவில் பிரதேச கடற்பிரதேசம் மீண்டும் பாரிய கடலரிப்பை சம சந்தித்துள்ளது. கடந்த ஐந்து வருட காலத்திலே கடல் அரிப்பினால் இப்ப…
25 நவம்பர் 2025 இலங்கை க்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது. நாடாளுமன்ற வளாகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று நடைபெற…
ஆனந்தசுதாகர் உட்பட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையர் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. …
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய நான்கு காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில் தொல்லிய…
அரசின் “கிளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” நிகழ்ச்சித் திட்டத்த…
சமூக வலைத்தளங்களில்...