உலகின் மிகச்சிறிய சுதந்திர நாடான வத்திக்கான் நகரம், கடந்த 96 ஆண்டுகளில் யாரும் அங்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவில்லை என்ற சாதனையை பெற்றுள்ளது அதற்கான காரணம் விதிவிலக்கான சூழ்நிலை வத்திக்க…
காசல் வீதி மகப்பேற்று மருத்துவமனையில் விந்து தானத்திற்கு மேலதிகமாக, பெண்களுக்காக கருமுட்டை தானம் செய்யும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித தந்தநாராயண தெரிவ…
காத்தான்குடியில் காணாமல் போன 66 வயது முதியவரின் உடற்பாகம் நேற்று (25) மாலை காத்தான்குடி வாவியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக முதலை தாக்குதல் எனும் சந்தேகமும் எழுந்துள்ளது. தகவலின்ப…
இலங்கையில் இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 22 ஆம் திகதி வரையான சுமார் பத்து மாத காலப்பகுதியில், நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 672 வழ…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உலக உளநல தின நிகழ்வுகளானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் உளவள உத்தியோகத்தர் ரீ. நிசாந்தன் …
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலய மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந் மத்திய கிழக்கு பஹ்ரைன் நாட்டின் தலைப்பட்டினம் மனாமாவில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் 3வது ஆசிய இளையோர் விளையாட்டுப…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார். சாணக்கியன…
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre) தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் 7,395 குடும்…
வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த …
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுதுறையினை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பு தேசிய விளையாட்டு விஞ்ஞான நிர்வகத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட…
இரவு நேரம் உள் நுழைந்த காட்டு யானைகள் பாலமுனை நகர் பகுதி பாடசாலை ஒன்றின் முன் நுழைவாயில் கதவினை உடைத்து, சேதப்படுத்தியதோடு மக்கள் குடியிருப்பு கானி சுற்றுப்புற வேலிகளை துவம்சம் செய்து ஆரையம்பதி நகர…
தெற்காசியாவில் மிக வேகமான பெண் என்ற சாதனை இலங்கையை சேர்ந்த ருமேஷிகா ரத்னாயக்க 11.60 செக்கனில் வைத்து இருந்தார். வேகமான ஆண் இலங்கையை சேர்ந்த யுபுன் அபேகூன் 9.96 செக்கனில் இந்த சாதனையை வைத்து…
இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனா…
உலகின் மிகச்சிறிய சுதந்திர நாடான வத்திக்கான் நகரம், கடந்த 96 ஆண்டுகளில் யாரும் அங்கு…
சமூக வலைத்தளங்களில்...