சமகாலத்தில் நிலவும் சமகாலத்தில் கடல் சீற்றத்தில் சிக்கி மற்றும் ஒரு ஆழ்கடல் இயந்திரப் படகு காரைதீவில் கரையொதுங்கியது. இச் சம்பவம் இன்று சனிக்கிழமை காலை காரைதீவு கடற்படை முகாமிற்கு பின்னாலுள்ள கடற…
டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna)…
கம்பளை - மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில்ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்ட சிறுமி மில்லகஹமுல, பன்விலத்தென்ன …
இலங்கையில் சுமார் 10,000 பெண் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் சட்ட மற்றும் சமூக அங்கீகாரத்திற்காக ஒரு பொதுவான பதாகையின் கீழ் தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளனர். பிரஜாசக்தி சன்வர்தன பதன…
சமகாலத்தில் நிலவும் அசாதாரண காலநிலை மற்றும் இயந்திர கோளாறு காரணமாக காரைதீவு ஆழ்கடல் இயந்திரப் படகுகள் இரண்டு கடலில் விபத்துக்குள்ளானது. இப் படகுகள் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ…
அரச நிதியை மோசடி செய்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களே, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 200 ரூபாய் வேதனம் வழங்குவதை எதிர்க்கின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆ…
டைனமைட் மருந்து அடங்கிய இரு கட்டுக்களை தமது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா - பூவரசன்தீவு பிரதேசத்தை சேர்ந்த, 23…
மாகாண சபைத்தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும் என அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் …
கிழக்கு ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த K.ஜனார்த்தன் மேஜராக பதவி பெற்றிருந்தார். கடந்த (07.11.2025) அன்று வெளியான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமான பத்திரிகை இலக்கம் 2,462 மூலம், மேன்மைமி…
சீனாவில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான ஜாங்ஜியாகாங்கில் (Zhangjiagang) புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க யோங்கிங் (Yongqing) கோயிலில் நேற்று முன்தினம் (12) தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவ…
118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பட்ஜெட்; 160 பேர் ஆதரவு -42 பேர் எதிர்ப்பு வாக்கெடுப்பில் விலகிய தமிழரசுக்கட்சி! 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று 118 மேலதிக வாக்குகளால் நிறைவே…
கிழக்கிலங்கையின் திருப்பதி என்று போற்றப்படுகின்ற வந்தாறுமூலை ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீமன் மகா விஷ்ணு தேவஸ்தானத்தின் நிர்வாக சபைக்கு உட்பட்ட ஆலயங்களின் புதிய நிர்வாக தெரிவுக்கான பொதுக் கூட்டமானது…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக திரு. S.Tharmuthas அவர்கள் 14.11.2025 முதல் தனது பொறுப்புகளை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
சமகாலத்தில் நிலவும் சமகாலத்தில் கடல் சீற்றத்தில் சிக்கி மற்றும் ஒரு ஆழ்கடல் இயந்தி…
சமூக வலைத்தளங்களில்...