யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர், நேற்று தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 …
ஹோட்டல் குளியலறை வீடியோ விவகாரம்! U-19 கிரிக்கெட் வீரர்கள் இருவர் கைது கருத்தரங்கிற்காக நாராஹேன்பிட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் வைத்தியர்களை குளியலறையில் வீடியோ எடுத்ததாக சந்தே…
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மே 4ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்க…
'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டு இன்னும் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கான தற்காலிக வீடுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன…
சீனாவின் சான்யாவில் நடைபெற்ற 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இலங்கை தேசிய கபடி அணிகள் நேற்று (29) நாடு திரும்பின.…
இலங்கையில் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த அனைத்து குழந்தைகளையும் புகையிலை பாவனை இல்லாத ஒரு புதிய தலைமுறையாக மாற்றுவதற்கான விசேட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அம…
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் காணி விவகாரங்கள், கல்வித் துறை சவால்கள் மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரி, கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் பேராசிரியர் ஜயந…
PSDG வேலைத்திட்டத்தில் மண்முனைப் பிரதேச சபையின் கீழ் புதுக்குடியிருப்பு மில்லடி வீதிக்கு கொங்கிரிட் இடும் பணி ஆரம்பம். மண்முனைப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கா.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்…
பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாடகை வாகன சாரதி ஒருவரை உனவட்டுன காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண், சம்பந்தப்பட்ட வாடகை வாகனத்தில் பயணித்…
பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் நாளை மறுநாள் 1ம் திகதி வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தில் தொடங்கி 210 நாட்கள் தொடர்ச்சியாக காலையும் மாலையும் நடைபெற உள்ள சர்வ வல்லமை வாய…
வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று (28) செவ்வாய்க்கிழமை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. மகோற்சவ …
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொ…
கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்…
யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர், நேற்று தவறான முடிவெடு…
சமூக வலைத்தளங்களில்...