தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிய…
”திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது முதுமொழி. வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 28.12.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவெம்பாவை வி…
நீர் உள்வருகை வெளியேற்றல் மற்றும் மழை வீழ்ச்சிகளை அளவிடுவதற்காக ஏற்கனவே உன்னிச்சை நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்டது போன்ற நீரியல் அளவீட்டு நிலையங்கள் (Hidro Metro Station) உறுகாம குளம…
மலையகத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவரவர் பகுதியில் அரச காணிகளை வழங்கி குடியமர்த்தல் நல்லது. மாறாக அவர்கள் விரும்பினால் வடகிழக்கில் குடியேற்றுவதில் தவறில்லை! நுவரேலியா லிந்துல சரஸ்வதி ம…
நாங்கள் இந்த மண்ணுக்குரியவர்கள். இந்த மண் எங்களுடைய சொந்த மண் . எங்களை வடக்கு கிழக்கிற்கோ அல்லது எங்கும் நாடு கடத்த வேண்டாம். இவ்வாறு நுவரெலியா கொத்மலை பூண்டுலோயா விவேகானந்தா மகா வித்தியாலயஅதிபர்…
நாட்டில் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறைக்கு உதவும் வகையிலும் மட்டக்களப்பு - பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. மட்டக்க…
AI துறையில் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என, தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணி தொழிலதிபர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்…
இது ஒரு நேரடி ரிப்போர்ட் - தமிழகத்தில் வெளியான "சிட்டிசன் " திரைப்படத்தில் அத்திப்பட்டிக் கிராமம் பற்றி அனைவரும் அறிவோம். அதே பாணியில் இலங்கையில் மலையகத்தில் ஒரு குக் கிராமம் தித்வா பேரிடர…
பண்டிகை காலத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் பொது மக்களுக்கான விசேட உதவி மையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. குறித்த பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடு…
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Departm…
இலங்கையில் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 'ஒன்டன்செட்ரான்' (Ondansetron) எனும் மருந்து தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 7 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமி…
1. நல்ல விதைகளை தேர்ந்தெடுத்தல்: நல்ல விதைகளை தேர்ந்தெடுப்பது நெல் விளைச்சலை அதிகரிக்க உதவும். 2. மண் பரிசோதனை: மண் பரிசோதனை செய்து, மண்ணின் தன்மைக்கேற்ப உரங்களை பயன்படுத்த வேண்டும். 3. நீர் …
கணிதப் பாடப் பரீட்சையில் புள்ளிகள் குறைந்ததாகக் கூறி, மாணவி ஒருவரின் கைகளில் பிரம்பால் 160 தடவைகள் அடித்து காயப்படுத்திய தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு பிணையில் செல்ல காலி நீதவான் நீதிமன்ற…
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது தையிட்டி விகாரைக்கு எதிராக இ…
சமூக வலைத்தளங்களில்...