இலங்கையில் மதுப் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்காக 2025ஆம் ஆண்டில் சுமார் ரூ.335 பில்லியன் செலவாகியுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, அந்த ஆண்டில் மதுப…
இலங்கையிலுள்ள அரச மருத்துவமனைகளில் சுமார் 25,000க்கும் அதிகமான நோயாளிகள் இதய அறுவை சிகிச்சை, முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அவசியமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் ந…
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று சனிக்கிழமை (15) இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது. இந்தியாவின் 80வது சுதந்திர தினமானது இன்றைய தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட…
இலங்கையில் சிறுவர் உழைப்பு தொடர்பான குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை 10 மடங்காக அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. சர்வதேச தொழிலாளர்…
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாம், மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் முதல் தடவையாக சீர்வரிசையுடன் ஆடிப்பூரத் திருவிழா நேற்று ( 14) வெள்ளிக்கிழமை …
எகிப்தின் அலெக்ஸாண்டிரியா கடற்பகுதியில் வீசிய பலத்த அலைகளில் சிக்கி மூழ்கும் அபாயத்திலிருந்த 6 பேரை மீட்டு, 18 வயதான ஜியாத் முகமட் அகமட் முகமூட் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். கொந்தளிப்பான கடலுக்…
வவுனியா: வவுனியா - மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் வீடு புகுந்து 51 வயதுடைய பெண் ஒருவரை கூட்டு வன்புணர்வு செய்து, பெருமளவான சொத்துக்களைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை வவுனியா குற்றத…
வறட்சியான வானிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு ப…
பாசிக்குடாவை மையமாகக் கொண்டு சுற்றுலா துறையை உலக வங்கியின் அனுசரனையுடன் அபிவிருத்தி செய்வது தொடர்பான மாவட்ட மட்ட பங்குதாரர்களுடனான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மா…
நோயாளர்களின் சிகிச்சை மற்றும் மருத்துவமனைக்குள் அவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், MJF Charitable Foundation – East நிறுவனத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம…
- சிறைச்சாலை திணைக்களத்தின் பேண்ட் வாத்தியக் கலைஞர்களுக்கான 07 நாள் விசேட பயிற்சி முகாம், கடந்த 2026.08.07 முதல் 2026.08.13 வரை கொழும்பு – பணாகொட இராணுவ இசைப் பயிற்சிக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற…
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்த வேண்டிய ஏற்படும் போது, புதர்களுக்குப் பின்னாலோ அல்லது தனிமையான இடங்களிலோ ஒளிந்திருக்கக் கூடாது என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் …
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தையானது இன்றைய தினம்(14.08.2026) பிரதேச செயலாளர் திரு…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
இலங்கையில் மதுப் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்காக …
சமூக வலைத்தளங்களில்...