மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளையோரின் மனநல நலனைக் மேம்படுத்தும் பயிற்சியானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மனநல வைத்தியர்…
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர், ஒரு கோடியே 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் 17 இலட்சம் ரூபா…
2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத…
கென்யாவில் நடைபெற்ற ‘கிப் கெய்னோ கிளாசிக்’ மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க போட்டிச் சாதனையுடன் வெற்றியீட்டியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (24) நடந்த இந்தப் போட்டிய…
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் பெரும் தொகையிலான போதைப்பொருட்களுடன் 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், புத்தசாசன அமைச்சு இன்று (28) மகாநாயக்க தேரர்களுடன் வி…
தேசிய மக்கள் சக்தியின் இம்முறை மே தின நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட ரீதியிலேயே நடத்தப்படவுள்ளன என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும் பிரதி அமைச்சருமான ரத்ன கமகே தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நில…
இலங்கையின் கலைப்பண்பாட்டுத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகையும், பிரபல நடன ஆசிரியையுமான மல்லிகா கீர்த்திக்கு, அவரது நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி நடிகரும் தயாரிப்பா…
பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியல் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் உ…
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 49வது நினைவேந்தல் நிகழ்வும், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50 வது ஆண்டு விழா நிகழ்வும் (26.04.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை காரைதீவி…
"முழு நாடும் ஒன்றாக" "ரட்டம எகட்ட " விஷபோதைப் போதைப்பொருள் தடுப்பு தேசிய செயற்பாட்டு சபையினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்தல் போன்ற ப…
"முழு நாடும் ஒன்றாக" "ரட்டம எகட்ட " விஷபோதைப் போதைப்பொருள் தடுப்பு தேசிய செயற்பாட்டு சபையினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்த…
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளையோரின் மனநல நலனைக் மேம்படுத்தும் பயிற்சியானது மட்…
சமூக வலைத்தளங்களில்...