வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது டெங்கு மரணம் ஏற்பட்டதை அடுத்து அதிகமாக டெங்கு நோயாளிகள் இனங்காணப்படும் பிரதேச செயலகப் பிரிவில் விசேட டெங்கு முன்னெச்சரிக்கை செயற்பாடுகள் முன்னெடுப்…
இந்த பிராந்தியத்திலே சிறந்த விளையாட்டு வீரர்களையும், ரசிகர்களையும் உருவாக்குவதில் முதலைக்குடா கிராமம் முதன்மையானது. இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் …
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரீகர்கள் 37 வது நாளான இன்று சனிக்கிழமை பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர். கூடவே …
வெளிநாட்டு ஆசை காட்டி வாக்குறுதியளித்து பணம் மோசடி செய்த பெண்ணொருவரை சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று(26.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க…
அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவையுடன் கூடிய நடிப்பாற்றலால் ரசிகர்களை மகிழ்வித்தவருமான பாக்யராஜின் இழப்பால் தமிழ்த் திரையுலகம் சோக…
சென்னையில் இன்று நடைபெற்ற போதைப் பொருள் பாவனைக்கு எதிரான மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தன் போட்டியை தமிழக முதல்வர் சி ஜோசப் விஜய் தொடங்கி வைத்ததுடன், அதில் பங்கு பற்றி…
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு எதிராக மத்திய வங்கி பிணைமுறி பத்திர மோசடி தொடர்பாக தா…
ஈழத்து தமிழ் வரலாற்றுப் பக்கங்களில் ஒரு புதிய முத்திரையாக, மட்டக்களப்பு மண்ணில் முதன்முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28ஆம் தேதி) வெகுவிமரிசையாகத் தொடங்கவுள்ளது. மட்ட…
2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 8 ஆம் த…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாரஞ்சினி த…
நாடு முழுவதும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்திலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்ட…
இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் விசேட வரலாற்று நினைவு நிகழ்வுகளும், தோத்தி…
SIVAKUMAR.M மட்டக்களப்பு சிவாநந்த தேசிய பாடசாலையின் மாணவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு 97வது வருடத்தை முன்னிட்டு,பாடசாலையின் கல்வி வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகப் புதுப்பொலிவாக்கப்பட்ட பாடசால…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது டெங்கு மரணம் ஏற்பட்டதை அடுத்து அதிகம…
சமூக வலைத்தளங்களில்...