இன்று 10.04.2026 உலகின் உன்னதமான நாள். சிவானந்த வித்தியாலயத்தின் அருமை, பெருமை தெரிந்தவர்களுக்குத்தான் இது தெரியும். இந்த உலகத்திற்கு அறிஞர்களையும், பல்வேறு துறை வித்தகர்களையும் உருவாக்கிய பெருமை சி…
விவசாய அமைச்சினால் 2026 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் நிலைபெறுதகு விவசாய நிகழ்ச்சி திட்டம் – விவசாய கடன் திட்டம் தொடர்பாக விளக்கங்கள் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஏன்.ஏப்.ஏ.சனீர் தலைமையில்…
கடும் மழையில் நனைந்து கொண்டிருந்த தாய், தந்தைக்கு உதவச் சென்ற மகள் மின்னல் தாக்கி உயிரிழந்த துயரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல – கென்ஹத பகுதியில் இந்த சம்பவம் இடம்ப…
இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளு…
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர், நேற்று (8) புதன்கிழமை, வைத்தியசாலையின் பணிப்…
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் 14வது ஆண்டு நிறைவு விழா கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் முன்னிலையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. …
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக…
ஊடகவியலாளர்களைக் கொலை செய்வதில் இஸ்ரேல் உலகில் முதலிடத்தில் இருப்பதாக ஊடகவியலாளர் பாதுகாப்பு குழுவின் (CPJ) பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோடி கின்ஸ்பெர்க், கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளா…
தற்போதைய மின் உற்பத்திச் செலவினங்களைக் கருத்திற்கொண்டு, இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்காக மின்சாரக் கட்டணத்தை மேலும் 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து இலங்…
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் இந்த …
2000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கதிர்காம பாதயாத்திரையை வர்த்தமானிப் பிரகடனம் செய்து ஒரு புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்யக் கோரும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை 11.04.2025 ஆ…
2025/26 ஆம் கல்வி ஆண்டில் க. பொ. த உ/த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 63 மாணவர்களுக்கு மருத்துவ பீட அனுமதி பெற வாய்ப்புள்ளது. அவர்களில் முதல் தடவை தோற்றியோர்- 34 ப…
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனானது இன்றைய காலகட்டத்தில் மக்கள் பல்வேறு வகையான அழுத்தங்களுக்கு ஆளாகி மன அழுத்தங்களுக்கு உட்பட்டு இருப்பதைப் போக்கி அவர்கள் மனதில் அமைதியையும் ஆன்மீக உணர்வையும் …
இன்று 10.04.2026 உலகின் உன்னதமான நாள். சிவானந்த வித்தியாலயத்தின் அருமை, பெருமை தெரிந்…
சமூக வலைத்தளங்களில்...