இந்த வருடத்திற்குள் அதிகளவானவர்கள் சிறைக்கூடம் செல்வார்கள் என்பது உறுதி. எந்தவொரு தராதரமும் பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநா…
உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 102 வது துறவற தினம் இன்று (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி ஆகும். 1924 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியன்று, சுவாமிகள்…
1983 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற 402ஆசிரியர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இம்மாதம் 9 ஆந் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொட்டகலை ஹில்கூல் விருந்தகத்தில் இடம்பெறவுள்ளது. பெருந்தோட்டப் பாடசாலைகளில் ந…
ஈரான் மீதான போர் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கத்திற்குப் பதிலடியாக, அமெரிக்கா முன்னெடுத்துள்ள கடல் முற்றுகை (Naval Blockade) இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக நீடிக்கிறது. ஈரானின் ஒட்டுமொத…
உழைப்புக்குரிய உண்மையான கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதும் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுமே அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகுமென,பிரதமர் ஹரிணி அமரசூரிய தமது மே தினச் செய்தியில் தெரிவ…
எரிபொருள் விலைகளில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை திருத்தங்கள் தொடர்பில் உரிய …
மக்கள் அரசுக்கு அதிகாரம்" என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மே தின நிகழ்வுகள் (01.05.2026), இன்று இடம்பெற்றன. மக்கள் அரசுக்கு அதிகாரம் இன்னும் தொனிப் பொருளில்உழைக்கும் வர்…
2025 ஆண்டு உலக நோயாளி பாதுகாப்பு தின போட்டியில் வெற்றி பெற்ற வைத்திய சாலைகளுக்கு கௌரவம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளிஸ்வரன் தலை…
இந்த வருடத்திற்குள் அதிகளவானவர்கள் சிறைக்கூடம் செல்வார்கள் என்பது உறுதி. எந்தவொரு…
சமூக வலைத்தளங்களில்...