இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, பதுளை - ஹப்புத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹல்துமுல்ல பகுதியில் பாரிய அளவிலான கஞ்சா பயிர்ச்செய்கையை பாதுக…
வெளிநாட்டுப் பெண்களை பயன்படுத்தி ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் நடத்திச்சென்ற சட்டவிரோத விடுதியொன்றை கொள்ளுப்பிட்டி பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது குறித்த விடுதியிலிருந்த மூன்று நாட…
2026ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரச அச்சுத் திணைக்களம் அடுத்த ஆண்டிற்கான உத்தியோகபூர்வ நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. அடுத்த வருடத்தில் 26 அரச விடுமுறை …
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த வண்ணமுள்ளது. இத…
மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் எவ்வித சட்ட சிக்களும் கிடையாது காலம் காலமாக ஆட்சியாளர்கள் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு தடையான விடயங்களை மாத்திரம் சுட்டிக்காட்டி வருவதாக சட்டத்தரணி ம…
அரசாங்கம் அனர்த்தத்தை காரணம் காட்டி மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்…
சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் ஓர் இயற்கை நீர் வீழ்ச்சி இலங்கையில் அதுவும் பூண்டுலோயாவில் அமைந்துள்ளது . அறிவீர்களா? ஆம். இயற்கை எழில் கொஞ்சும் பூண்டுலோயாவில் உள்ள மனோரம்மியமான சூழலில் டன்சினன் ந…
தற்போதைய அரசாங்கம் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்து கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்தது போல் உதவுவார் என முன்னாள் அமைச்சர் ராஜ…
மட்டக்களப்பு சென்மேரிஸ் முன்பள்ளி பாலர் பாடசாலை மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையம் , சென்மேரிஸ் முன்பள்ளி பூம்புகார் மற்றும் சென்மேரிஸ் முன்பள்ளி புளியந்தீவு ஆகியன இணைந்…
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்த…
சமூக வலைத்தளங்களில்...