நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, …
அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின் தலையாய கடமையென, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மு…
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.நுவரெலியாவில்,அனர…
இலங்கையை தாக்கிய ‘தித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் சேதங்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் ப…
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்களை, சமூக நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களம் பாதுகாக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள…
நாடு பூராகவும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான உரிய நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் மட்டக…
எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பாடசாலைகளிலுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவரும் டிசம்பர் 15 ஆம் திகதி சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி,…
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவுவதற்காக, நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தனது சொந்த நித…
சமூக நலன்புரி நிறுவனத்தினால், அவுஸ்திரேலியா மகளிர் இல்லத்தின் நிதி உதவியுடன், அண்மையில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த …
நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. வடக்கு , கிழக்க…
சமூக வலைத்தளங்களில்...