இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் தமது TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது ஜனவரி 5 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்கு…
மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை அம்பகஹவத்தை பிரதேசத்தில் காணி ஒன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (09)…
சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள G.C.E. உயர்தர (A/L) பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இட…
பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் கடல் சீற்றத்தால் அங்கிருந்த மீனவர்கள் குடிசைகள் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்று காலையில் எழுந்து பார்த்த மீனவர்கள் தமது குடிசைகளை காணா…
( அவர் துறவி ஆதலால் பிறந்த தினத்திற்கு(12) பதிலாக திதியை கணக்கிலெடுத்து ஜெயந்தி தினம்(10) அனுஷ்டிக்கப்படுகிறது) இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 164 வது ஜெயந்தி தின வ…
அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலத்தேசி கடுகதி புகையிரத சேவை நேற்று வெள்ளிக்கிழமையிலிருந்து(09) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மா…
அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கான வரவேற்பு வளைவு தொடர்பான வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை நீதிவ…
சாரதி நடத்தினருக்கு படுகாயம் மின்கம்பங்கள் துண்டு துண்டாக உடைவு மின்சாரம் துண்டிப்பு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரிய…
16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்ப…
மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு செங்கலடி…
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட 93-ம் கட்டைப் பகுதியில், இன்று அதிகாலை மீண்டும் புகுந்த காட்டு யானைகள் விளைநிலங்களைச் சூறையாடியுள்ளன. இதனால் அப்பகுதி வாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்தி…
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் திருகோணமலையின் வடக்கு - வடகிழக்குத் திசையில் சுமார் 100 km தொலைவில் இன்று காலை 4.00 மணியளவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டிருந்தது. இது இன்று சும…
இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வர…
சமூக வலைத்தளங்களில்...