டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னம்பிட்டி மாணவர்களுக்கு சமத்துவ மக்கள் ஒன்றியத்தின் பணிப்பாளர் இரா.விஜயகுமாரன் ஒரு தொகுதி பாதணிகளை வழங்கி வைத்தார். அங்கு அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ப…
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் Inspire Institute of Sports சர்வதேச ரீதியான United World Wrestling மல்யுத்த பயிற்சி முகாமில் பங்கு பற்ற மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தா தேசிய பா…
2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இலங்கையில் கணினி எழுத்தறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வ…
கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்குமான புகையிரத சேவைகளின் நேரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் புதிய நேரத்தில் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படும் என புகையிரத த…
சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட…
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக…
எழுவான் ரமேஷ் விவசாயத்தில் ஆராய்ச்சி ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது, ஏனெனில் இது அனுபவத்தை நம்பகமான அறிவாக மாற்றுகிறது மற்றும் விவசாயிகள் சிறந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. முதலாவதாக, ஆராய்ச்சி…
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளரும் மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவருமான அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ. அன்ஸார் மௌலானா, கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி கல்…
திருகோணமலை - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்துக்குள் நேற்றிரவு உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளன. இதன் போது வீடு ஒன்று பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளது. மேலு…
இணையம் ஊடாக மக்களை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு குழுவை கைது செய்துள்ளதாக மேல் மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மூவரே இவ்வாறு கை…
மொனராகலை - ஹம்பேகமுவ தெல்கல்ஆர வனப்பகுதியில், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சுமார் …
சாதனைத்தமிழன் நாதஸ்வரச் சக்கரவர்த்தி ஈழ நல்லூர் பிஎஸ்.பாலமுருகன் பங்குபற்றும் 210 சித்தர்களை வரவழைக்கும் வேலோடுமலை வேள்வி யாகம் நாளை (20) செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மூலிகைக் குளியலுடன் நடைபெறவிர…
மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் தொடர்பிலான உயர் மட்ட மாநாடு ஒன்று நேற்று முன்தினம் நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் இ…
டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னம்பிட்டி மாணவர்களுக்கு சமத்துவ மக்கள் ஒன்றியத்…
சமூக வலைத்தளங்களில்...