. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மேற்கு ஒளி இரண்டாவது இதழ் வெளியீட்டு விழா, வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் இன்று (04.03.2026) காலை 09.00 மணிக்கு மட்/மமே/ கு…
ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தெஹ்ரானில் நடைபெறவிருந்த கமேனியின் இறுதிச்…
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 15,839 புதிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி…
அறிமுகம்: வெடிக்கும் விளிம்பில் நின்ற உலகம் மத்திய கிழக்கு மீண்டும் ஒருமுறை உலக அரசியலின் தீவிர மையமாக மாறியுள்ளது. அமெரிக்கா–இஸ்ரேல் ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்கள், ஈரானின் அணுசக்தி உள்க…
நாட்டில் அதிகரித்து வரும் விபத்துகள் மற்றும் தீவிர நோய்த் தாக்கங்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வசதிகளை மேம்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்காகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் ‘வி…
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 13,416 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்ப…
காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் பாரிய சிரமதானம் ஒன்று நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலை பொறுப்பு அதிகாரி மருத்துவர் அஜந்தா சுரேஸ் விடுத்…
இலங்கையில் யானைகள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் மற்றும் மயில்கள் போன்ற வனவிலங்குகளால் விவசாயப் பயிர்களுக்கும் மனித உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் கிராமிய விவசா…
2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார். அதன்படி குறித்த பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம்…
இஸ்ரேலிய விமானப்படை F-351 போர் விமானம், சற்று நேரத்திற்கு முன்னர் ஈரான் வான்வெளியில் வைத்து ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஈரானிய யாக்-130 ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. F-35 விம…
அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது. இன்றைய தினம் (4) புதன்கிழமை பட்டப்பகலில் காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் வளத்தாப்பிட்டி பிரதா…
கிரீஸ் (Greece) நாட்டில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான fruits and vegetable carving championship போட்டியில் பங்குபற்றி ஈழத்தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். குறித்த போட்டியில் ஈழ…
. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மேற்கு ஒளி இரண்டாவது இதழ் வெளியீட்டு விழா, வலய…
சமூக வலைத்தளங்களில்...