சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். குறைந்த எஞ…
நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள …
நாட்டின் அபிவிருத்திக்கு உதவி செய்யக்கூடிய எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கு சிறந்த கல்வித் திட்டம் ஒன்று அவசியம் என்று கல்வி, உயர்கல்வி, தொழில்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் வாசனா எதிரிசூரிய த…
மாத்தறை மாவட்டத்தின் வரல்ல பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் நாகொட கமகே யெனுகி செஹன்சா ஹன்சாதி என அடையாளம…
பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இருந்து இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக நபர்க…
நாளை மறுதினம் அதாவது 29 ம் திகதி முதல் செயற்திறன் மிக்க கிழக்கு காற்றலை இலங்கைத் தீவை ஊடறுத்து செயற்படுவதனால் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை அ…
சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் தாக்கியதில் காயமடைந்த மாணவன் ஒருவர், கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்ப…
UYSF யோகா அமைப்பின் நான்காவது உலக யோகா கிண்ண போட்டிகள் இன்றைய தினம் (27) நடைபெறவுள்ளது. இந்தியாவின் டெல்லியில் குறித்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதி…
டிட்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும், காணியையும் இழந்தவர்கள் தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு வேறு மாவட்டங்களில் குடியேற விரும்புபவர்களுக்கும், …
டிட்வா பேரிடரால் மலையகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வடக்கு மாகாணத்தில் காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, யாழ்ப்பாணத்தைத் தலைம…
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, கடந்த 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே…
மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், "உயிர் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் சுனாமிப் பேரலையால் உயிர்நீர்த்த உறவுகளின் நினைவாக வருடாவருடம் தொடர்ச்…
சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம்…
சமூக வலைத்தளங்களில்...