வரதன் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்க அமைவாக கிழக்கு மாகாணத்தில் மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய டெங்கு குடம்பிகள் பரவக்கூடிய நீர் நிலைகள் காணப்படுகின்ற இடங்களை இனம் கண்டு அவற்றை சுத்தப்படுத்தும்…
1997ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொலைக்குற்றம் சாட்டிய 08 பிரதிவாதிகளுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை …
2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் பரிசீலனை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை இன்றுடன் (08) நிறைவடைகின்றது. கடந்த ஜூன் மாதம் 25 ஆம் …
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 60 கைதிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு செவ்வாய்க்கிழமை (07) மாலை 6.00 மணியளவில் அழைத்து வரப்பட்டு, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்திய…
இலங்கை புகையிரத சேவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தண்டவாளங்கள் ஏதுமின்றி பிரதான பொது வீதி வழியாக புகையிரத எஞ்சின் ஒன்றை இயக்கும் சவாலான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. M5 வகுப்புக்கு …
பாவிக்கப்பட்டு மாசுபட்ட ஊசிகள் மீண்டும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், 78 சிறுவர்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளதாக பாகிஸ்தானின் சிந்து மாக…
மட்டக்களப்பு மாவட்டம்,வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேனி தாமரை குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுங்கான்கேனி பகுதியைச…
இலங்கை மக்களின் பெரும் அபிமானத்தை பெற்ற "சுப்ரமணியம்" கதிர்காம ஆலயத்தை சென்றடைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமத்திற்கு பக்தர்கள் மேற்கொண்ட பாதயாத்திரையில் சுமார் 36 நாட்க…
மட்டு -துஷாரா திருகோணமலை மாவட்டத்தில் கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தி, மாவட்டத்தின் மறைந்திருக்கும் திறமையான இளம் வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களுக்கு இட்டுச் செல்லும் உயரிய நோ…
. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிப்பாளர் டாக்டர். ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு "தேசிய விபத்து வாரத்தை" முன்னிட்டு அன்று விப…
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது உலகளவில் 41 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட புதிய டெங்கு தடுப்பூசித் திட்டத்தை இலங்கையிலும் அறிமுகப்பட…
4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக Microsoft நிறுவனம் அறிவிப்பு! செலவினங்களை குறைத்து லாபத்தை அதிகரிக்க இம்முடிவு என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Xbox-ன் கேமிங் துறையில் பணிபுரிபவர்கள் இதனால்…
மட்டக்களப்பு - batticaloa
வரதன் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்க அமைவாக கிழக்கு மாகாணத்தில் மாகாண ஆளுநரின் …
சமூக வலைத்தளங்களில்...