டுபாயில் இருந்து நாட்டிற்குள் 35 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதற்காக 32 வயதுடைய இலங்கை பயணி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார். கைது செய்யப்பட்…
மட்டுவிலை சேர்ந்த முதியவர் ஒருவர் காதுகளால் வாகனத்தை இழுத்து புதிய சாதனையைப் படைத்துள்ளார் மட்டுவிலைச் சேர்ந்த 61 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவரே இச்சாதனையை பரிந்துள்ளார் பல்வேறு சாதனைகளை ப…
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (15) கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது மூர்த்தி, தலம், தீர்த்தம்…
தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் அடுத்த வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த…
யாழ்.நாவற்குழி திருவாசக அரண்மனை வளாகத்தில் “சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" நேற்று (14) மாலை திறந்துவைக்கப்பட்டது. வைத்திய கலாநிதி சன்முகநாதன் அருந்ததி தம்பதிகளின் நினைவாக வைத்திய நிபுணர் …
ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மாணவி ஒருவர் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி, கலவானை - ரத்தெல்ல பிர…
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம்…
மொரட்டுவ நகரில் போலி நாணயத்தாள்களுடன் ஒரு சந்தேக நபரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (14) மாலை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேக நபர் 10 5,000 ரூபா நாணயத்தாள்களுடன் கைது செய்ய…
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்று (15) தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழு…
பொத்துவில் பொலிஸ் நிலையத்தின் மகளிர் பிரிவு அதிகாரிகளால், மேலாடையின்றி பொதுவெளியில் நடந்த தாய்லாந்து நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தகவல்களின்படி, இந்தப் பெண் ஒரு ஹோட்டல் ந…
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து புதிய மருத்துவமனையை தொடங்கினார். பின்னர் இருவருக்கும் கருத்…
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கடந்த 54 வருடங்களிற்குப் பின்னர் 34 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீ…
பாடசாலை செல்லும் மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக்கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், நாட்டி…
டுபாயில் இருந்து நாட்டிற்குள் 35 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதற்காக 32 வயதுடைய இலங்கை…
சமூக வலைத்தளங்களில்...