சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 31 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஆட்டோ ஓட்டி பிழை…
நாட்டில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக உள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த டயானா கமகே. இவர் இன்று (09) விசேட ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதில் கருத்து தெரிவித்த டயா…
2023ஆம் ஆண்டில் இலங்கையில் மதுபான உற்பத்தி 19 வீதத்தால் குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று (09) பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்…
பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் பொது மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டரங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்துவைத்தார். பொலிஸ்மா அதிபர் தேசபந்து…
நாட்டிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ இலவச அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பலத்த பாராட்டுக்கள் காரணமாகவே…
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் விவசாய சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக விசேட குழு கூட்டம் முன்னாள் சுற்றாடல் அமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள…
நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஏப்ரல் 10 ஆம் திகதி பிரேமதாச பிரதமராக பதவியேற்றிர…
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியகல்வு குடிவரவு சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்த குற்றச…
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நியமிக்கப்பட்ட நேரத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் என்றும் ஆணைக்குழு குறிப்பி…
சவூதி அரேபியா தூதுவர் ஹாலித் ஹமூத் அல் கஹ்தானி இன்று(08) புதன்கிழமை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சவூதியின் ஒளி இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை பார்வையிட்டார். இதனை பார்வை…
நாட்டின் பல மாகாணங்களில், இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்…
2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய போ…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசீலித்து வரும் நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவருக்கு …
சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 31 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் பள்ளிய…
சமூக வலைத்தளங்களில்...