சைவா அமைப்பின் ஒருங்கிணைப்பில் திரு.தாமோதரம் பிரதீவன் அவர்களின் "அம்பாறை தமிழர் வரலாற்றுச் சுவடுகள்" எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வு 28.12.2025 இன்று பிற்பகல் கல்முனை கிறிஸ்த…
பிரபல இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்…
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (27.12.2025) இரண்டு சமூக பிறழ்வான விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு பெண்களும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதியி…
கிழக்கு மாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “Wings of East 2025” நிகழ்ச்சியின் அம்பாறை மாவட்ட கண்காட்சி மற்றும் கலாச்சார இசை நிகழ்ச்சி அண்மையில் அம்பாறை அறுகம்பேயில் கிழக…
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, பதுளை - ஹப்புத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹல்துமுல்ல பகுதியில் பாரிய அளவிலான கஞ்சா பயிர்ச்செய்கையை பாதுக…
வெளிநாட்டுப் பெண்களை பயன்படுத்தி ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் நடத்திச்சென்ற சட்டவிரோத விடுதியொன்றை கொள்ளுப்பிட்டி பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது குறித்த விடுதியிலிருந்த மூன்று நாட…
2026ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரச அச்சுத் திணைக்களம் அடுத்த ஆண்டிற்கான உத்தியோகபூர்வ நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. அடுத்த வருடத்தில் 26 அரச விடுமுறை …
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த வண்ணமுள்ளது. இத…
மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் எவ்வித சட்ட சிக்களும் கிடையாது காலம் காலமாக ஆட்சியாளர்கள் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு தடையான விடயங்களை மாத்திரம் சுட்டிக்காட்டி வருவதாக சட்டத்தரணி ம…
அரசாங்கம் அனர்த்தத்தை காரணம் காட்டி மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்…
சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் ஓர் இயற்கை நீர் வீழ்ச்சி இலங்கையில் அதுவும் பூண்டுலோயாவில் அமைந்துள்ளது . அறிவீர்களா? ஆம். இயற்கை எழில் கொஞ்சும் பூண்டுலோயாவில் உள்ள மனோரம்மியமான சூழலில் டன்சினன் ந…
தற்போதைய அரசாங்கம் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்து கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்தது போல் உதவுவார் என முன்னாள் அமைச்சர் ராஜ…
மட்டக்களப்பு சென்மேரிஸ் முன்பள்ளி பாலர் பாடசாலை மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையம் , சென்மேரிஸ் முன்பள்ளி பூம்புகார் மற்றும் சென்மேரிஸ் முன்பள்ளி புளியந்தீவு ஆகியன இணைந்…
சைவா அமைப்பின் ஒருங்கிணைப்பில் திரு.தாமோதரம் பிரதீவன் அவர்களின் "அம்பாறை தமிழர் …
சமூக வலைத்தளங்களில்...