செய்தி ஆசிரியர் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத் தீர்த்தோற்சவத் திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறை ஆண்டுதோறும் நடத்தும் பாரம்பரிய அரங்க விழா, …
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே மோதல்கள் அதிகரித்து, சிறை உடைப்புச் சம்பவங்கள் பதிவாகி வரும் பின்னணியில், மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இன்று (07) வெள்ளிக்கிழமை பலத்த பா…
வரதன் இந்துக்களின் வாழ்வில் ஆடி மாசம் மிகவும் சிறப்பு பெற்ற மாதமாக காணப்படுகிறது ஆடி அமாவாசை கதிர்காமம் புனித பாதயாத்திரை ஆடிப்பூரம் என முருகப்பெருமானுக்கு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகளுக்கு …
போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பலவீனப்படுத்தவே சிறைச்சாலைக்குள் திட்டமிட்ட வகையில் மோதல்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த மோதல்கள் தொடர்பில் விரிவான வி…
வாடிக்கையாளர்கள் தாங்கள் தற்போது பயன்படுத்தி வரும் தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் வேறு எந்தவொரு தொலைத்தொடர்பு சேவை நெட்வொர்க்கிற்கும் மாறக்கூடிய Mobile Number Portability (MNP) வசதியை எதிர்வரும் செப்…
பயணிகள் தங்களது பேருந்துப் பயணக் கட்டணங்களை வங்கி அட்டைகள் (Card Payment) மூலம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன…
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. மண்மேடு சரிந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவிக்கி…
மட்டக்களப்பு, பாசிக்குடா: பாசிக்குடா கடல் மற்றும் கடலோர சுற்றுலா இலக்கை நிலையான, மீள்திறன் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கலந்துரையாடல் ஒன்…
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இணைந்து 2026ஆம் ஆண்டுக்கான “மாணவர் தூதுவர் மாவட்ட தீர்வு மாநாடு” நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு…
( வி.ரி.சகாதேவராஜா) உயர்தர மாணவர்களுக்கான எதிர்கால தொழில் உலகம் பற்றிய வழிகாட்டல் கருத்தரங்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில்பிரதி அதிபர் எஸ். ரவிஸ்கரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மன…
இலங்கையின் வரலாற்று நூலான 'மகாவம்சம்' மற்றும் நாட்டுப்புறக் கதைகளின்படி, கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கலிங்க நாட்டு இளவரசன் விஜயன் தனது தோழர்களுடன் இலங்கையின் தம்பபண்ணி (மன்னார் …
நமது நாட்டின் பாரம்பரியம், தனித்துவமான கலாச்சாரம் மற்றும் உள்ளூர் நெசவாளர்களின் அரும்பெரும் உழைப்பைப் போற்றும் வகையில் இன்று (ஆகஸ்ட் 7) தேசிய கைத்தறி தினம் நாட்டின் பல பாகங்களிலும் நினைவு கூரப்பட்ட…
2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று (…
செய்தி ஆசிரியர் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத் தீர்த்தோற்சவத் திருவிழாவைச…
சமூக வலைத்தளங்களில்...