மட்டக்களப்பு - கொத்தியாபுலையில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று காலை இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டது…
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் 68 வயதான வயோதிபர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 31.03.2026 நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக ஆயித்திய…
அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவத் திருவிழா இன்று (1) புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலையிலே ஆயிரக்…
2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 30, 898 பரீட்சாத்திகள் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினது 128வது பிறந்த தின நிகழ்வு நேற்று (31.03.2026) செவ்வாய்க்கிழமை மாலை காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைத…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ரைற்றஸ் மேவின் ஹரி மீனுஜன் 2025ம் ஆண்டு இடம் பெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A-சித்திகளை பெற்றுள்ளார் .மாவட்ட மட…
சீலாமுனை நிருபர் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர், தந்தை செல்வாவின் 128வது ஜனனதின நிகழ்வு மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா ஞாபகார்த்த பூங்காவில் இன்று (31) அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை தம…
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக, வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அன்றாடச் செயல்பாடு…
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, பொதி செய்யப்பட்…
எழுவான் ரமேஷ் விவசாயம் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிக்கிறது, ஏனெனில் இது கோடிக்கணக்கான மக்களுக்கு வருமானம், உணவு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் மிக அடிப்படையான ஆதார…
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிலும் குளிரூட்டிகள் மாலை 3.00 மணிக்குப் பின்னர் அணைக்கப்பட வேண்டும் என்றும் தனியார் துறையினரும் இதேபோன்ற மின்சார சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள…
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மயக்கமருந்துகளை வழங்கியதாக தெ…
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் நாட்டில் நிலவும் வறண்ட வானிலையைக் கருத்திற் கொண்டு, மின்சாரம் மற்றும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன சகல அரச நிறுவனங்க…
மட்டக்களப்பு - கொத்தியாபுலையில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு…
சமூக வலைத்தளங்களில்...