ஒக்டோபர் 10 சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு கொழும்பு MIU பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு சர்வதேச .உளவியல்சார் கற்கைகள் பிராந்திய நிலையம் என்பன இணைந்து அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் த…
பொலிஸாருக்கான கௌரவமும் மதிப்பும் நடப்பு மக்கள் ஆட்சியில்தான் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பொலிஸ் துறையை தூர்வாரி சுத்தப்படுத்தியதாலும், அதற்குள் இருக்கும் வைரங்களைக் கண்டெடுத்து பட்டை தீட்டுவதாலு…
தவறிழைத்துவிட்டு உலகில் எந்த மூலையில் ஒளிந்திருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாதெனவும், மத்திய வங்கி ஊழல்கள் தொடர்பில் அர்ஜுன மகேந்திரன் மீதும் சட்டம் பாயுமென்றும்,…
ஆனமடுவ, கெதேத்தேவ பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 2 ஆம் ஆண்டு மாணவியை அதிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. ஒரு நாள் பாடசாலைக்கு சமு…
பரந்த தொழிலாளர் சட்ட சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெண் தொழிலாளர்களை இரவில் பணியமர்த்துவது தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்துவதற்கான திட்டங்களை தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. ம…
பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான மிர்திக் தேவ் இவர் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட…
மட்டக்களப்பு- புன்னைச்சோலை பிரதேசத்தில் ஒருவரிடம் முகநூல் ஊடாக கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீ…
வாகரையில் சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட சிறுவர் பாதுகப்பு உத்தியோகத்தர் திருமதி நிஸா ற…
9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர் சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோல…
நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் கு.புவனரூபன் தனது மாதாந்த கொடுப்பனவை தொடர்ந்து கல்வி மற்றும் சமூக சேவைக்காக வழங்கி வருகிறார். அந்த வகையில் அவரது நான்காவது மாத கொடுப்பனவு ரூபா 20000/ பணத்தை …
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட சேவைகள் மேம்பாட்டை மையப்படுத்திய ஒரு முக்கியமான கலந்துரையாடல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்…
இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள நிலையில், இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை …
சர்வதேச கிராமிய பெண்கள் தினத்தையொட்டி கல்முனை நெற் ஊடக இணையதளம், பிராந்தியத்தில் புகழ்பெற்ற மூன்று பெண் இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடலை நடாத்தியது. "ஆளுமைகளின் அரங்கம்" நிகழ்வின் …
ஒக்டோபர் 10 சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு கொழும்பு MIU பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்…
சமூக வலைத்தளங்களில்...