காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் நேற்று ( 15) வியாழக்கிழமை பொங்கலுடன் தனது அறுபதாவது வயதில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது இடத்துக்கு புதிய செயலாளராக திருமதி…
உலகில் தமிழர் சமூகத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தைத் திருவிழா அல்லது தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாளில் ( ஜனவரி 14 அல்லது 15) நடைபெறும் இந்த பண்டிகை, தமிழர…
உறுதியுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வென்று ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு இவ்வருட தைப் பொங்கல் பண்டிகை சிறந்த ஆசிர்வாதமாக அமைய பிரார்த்திப்பதாக, ஜனாதிபதி அநுர க…
காத்தான்குடி வாவியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மற்று மொரு 14 அடி ராட்சத முதலை இறந்த நிலையில் கரையோதுங்கியுள்ளது. தொடர்ந்து ராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது மட்டக்களப்பு காத்தான்குட…
"தைத்திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறவும், இந்தப் புதிய பயணம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவரவும் இந்தத் திருநாளில் மனதார வாழ்த்துகி…
இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர…
மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலர் உணவு பொதிகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்வு சங்க மண…
காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் நேற்று ( 15) வியாழக்கிழமை …
சமூக வலைத்தளங்களில்...