நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றன வரலாற்று பிரசித்தி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம் இன்று (14) காலை பக்திபூர்வமாக…
இலங்கையில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களைக் கொண்ட முதியோர் சனத்தொகை கடந்த சில தசாப்தங்களாகத் தொடர்ச்சியான மற்றும் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவ…
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய நாடக ஆசிரியர் எஸ். சக்திதரன் (சக்தி), சர்வதேச அளவில் புகழ்பெற்ற Windham-Campbell விருதினை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் புலம்ப…
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப்பிரிவில் ஒலுமடு கிராமத்தில் அமைந்துள்ள வரல…
மங்கலச்சிறப்புடன் பராபவ எனும் நாமத்துடன் சித்திரை புத்தாண்டு மலர்ந்துள்ளது. எமது தமிழ் மக்கள் பல்வேறு இடர்பாடுகளையும் துயரங்களையும் அவலங்களையும் சந்தித்து கடந்து வந்துள்ளார்கள். இன்றுவரை பல்வேறு வி…
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இன்றும் (…
இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதியை பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க திருச்சபை பிரகடனப்படுத்தியுள்ளது. இத…
தமிழர் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது சித்திரைப் புத்தாண்டுப் பிறப்பு. அது ஒவ்வொரு ஆண்டும் புதிய நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை விதைக்கிறது. அந்த வகையில், விசுவாவ…
காரைதீவில் முதல் முறையாக யூனானி மருத்துவ நிலையம் (13) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. காரைதீவின் முதலாவது யூனானி மருத்துவர் திருமதி உமா ரமணன் டிலக்ஷனா இந்த நிலையத்தை திறந்து வைத்தார். விஷ்ணு …
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இன்று 'பராபவ' தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், அதற்கான சுப நேரங்கள் மற்றும் ஆசார முறைகள் குறித்த விபரங்கள் பஞ்சாங்கங்களின்…
ஆயுர்வேத வைத்திய துறையின் யூனானி வைத்தியத்தை காரைதீவுக்கு கொண்டு வரும் இளம் வைத்தியர் திருமதி டெலக்சனா உமாரமணன் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியல…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேசத்தில் வீடு ஒன்றின் வளவினுள் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று பாரிய அளவிலான தோண்டும் நடவ…
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் பரதநாட்டிய நடன ஆற்றுகை நிகழ்த்திய மாணவி செல்வி அபிஷாய் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இ…
நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றன வரல…
சமூக வலைத்தளங்களில்...