புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட பிரதீபா விருது வழங்கும் விழா கடந்த 24 ஆம் திகதி கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு …
BATTICALOA DISTRICT NEWS அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எ…
எந்தவொரு ஊடகமும் விமர்சிக்க அனுமதிக்கப்பட்டாலும், தவறான தகவல்களைப் பரப்புவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாக …
2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பெரும் வெற்றிகளைப் பெற்று தந்த சாதனை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் &…
நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக, வாகன விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாள…
நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இம்முறை நத்தார் தினத்தன்று…
– ஏ.எல்.எம்.சபீக்– மட்டக்களப்பு வாவியில் நீண்ட காலமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த ராட்சத முதலை ஒன்று, உயிரிழந்த நிலையில் காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில் இன்று (28) கரையோதுங்கியுள்ளதாக…
சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். குறைந்த எஞ…
நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள …
நாட்டின் அபிவிருத்திக்கு உதவி செய்யக்கூடிய எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கு சிறந்த கல்வித் திட்டம் ஒன்று அவசியம் என்று கல்வி, உயர்கல்வி, தொழில்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் வாசனா எதிரிசூரிய த…
மாத்தறை மாவட்டத்தின் வரல்ல பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் நாகொட கமகே யெனுகி செஹன்சா ஹன்சாதி என அடையாளம…
பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இருந்து இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக நபர்க…
நாளை மறுதினம் அதாவது 29 ம் திகதி முதல் செயற்திறன் மிக்க கிழக்கு காற்றலை இலங்கைத் தீவை ஊடறுத்து செயற்படுவதனால் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை அ…
புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட பிரதீபா …
சமூக வலைத்தளங்களில்...