தென்கிழக்குப் பல்கலையில் புதிதாக இணையும் 2023 மற்றும் 2024 கல்வியாண்டு மாணவர்களை எவ்வித பகிடிவதைகளுக்கும் உட்படுத்தாமல் செயற்படுத்துவோம் என்று பல்கலையின் இரண்டாம் ஆண்டு மாணவர்களால் பிரகடனம் செய்…
குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு பெண்களும் ஆர்,பி,கே பெருந்தோட்டயாக்கத்துக்கு உரித்தான சாமி மலை ஸ்ரஸ்ப்பி தோட்ட குமரி …
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபகரமான முறையில்…
அதிகமாக மக்களின் பாவனைக்குட்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸ் பிரிவு மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத…
குழந்தைகள் யாசகம் பெறுவதைத் தடைசெய்யும் திருத்தப்பட்ட சட்டங்கள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சூழ்நிலைகளில் முன்னர் அனுமதிக்கப்பட்ட பல வகையான குழந்தைத் தொழிலாளர்களை முழுமையாகத் தடைசெய்…
2025 வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில், அமைச்சரவை ஒப்புதலுக்கு அமைய ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் 'சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் தொடங்கப்படுவதை நிதி அமைச்சு மகிழ்ச்சியுடன்…
2025 ஜூலை மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் மே…
பெட்ரோலின் விலை 12 ரூபாவால் அதிகரித்தாலும், முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். பெட்ரோலின் வில…
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட பு…
நீதி மற்றும் சமூக ஒருமைப் பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினுடாக நடைமுறைப்படுத்தப்படும் முதல் நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) இடம் பெற்றது. நா…
மட்டக்களப்பு மேற்கு வலய முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் 40 வது அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த அரசரத்தினம் கிருபாகரன் (30) திங்கட்கிழமை கடமையை ஏற்றுக்கொண்டார் . முன்னாள் அதிபர் வைரமுத…
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்தையொட்டி வழமைபோல இம்முறையும் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினர் கதிர்காமம் இந்து கலாசார மண்டபத்தில் மூன்றுவேளையும் அ…
தென்கிழக்குப் பல்கலையில் புதிதாக இணையும் 2023 மற்றும் 2024 கல்வியாண்டு மாணவர்களை எவ…
சமூக வலைத்தளங்களில்...