மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் கண்ணபுரம் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகை நாட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை உருவானது. தொல்பொருள் எனும் போர்வையில் நேற்…
சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில…
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டில் தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்குரிய பாடசாலை வெட்டுப் புள்ளிகளை www.moe.gov.lk இணையத் தளத்தினுள…
அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று…
கனேடிய தமிழ் வானொலி பத்திரிகை துறையின் முன்னோடிகளில் ஒருவரும் நாடறிந்த பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி மறைந்து ஓராண்டு நிறைவு நினைவஞ்சலி அம்பாறையில் நேற்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப…
ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தியாகி தோழர் க.பத்மநாபாவின் 74 வது அகவை தினம் (கார்த்திகை 19 ) பெரிய நீலாவணையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது . இந் நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களுக்கான கற…
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் சமுர்த்தி சிறுவர் கழக நிர்வாக உறுப்பினர்களுக்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் வழிகாட்டலில் தலைமைத்துவ பயிற்சி பிரத…
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் வழிகாட்டலில் அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகளின் தரவுகளைப் புதிப்பிக்கும் நடமாடும் சேவை நேற்று மீராவோடை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் மீராவோட…
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தொடர்பாடல் திறன்களை வலுப்படுத்துவதற்கும், சமூகங்களுக்கிடையில் சிறந்த புரிதலை மேம்படுத்துவதற்கும் வசதியாக, அவர்களுக்குரிய சிங்களம் மற்றும் தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சி…
வவுனியா நெடுங்கேணி காவல்நிலையத்தில் பணிபுரியும் சாஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறமுற்பபட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வ…
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளியில் வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவுக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இ. ரூபசாந்தனுக…
நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழரசுக் கட்சி தயாராகவுள்ளதாக அந்த கட்சியின் யாழ் மாவட்ட எம்பி…
மின்சார சபை மறுசீரமைப்பின் உச்ச பயன் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அத்துடன், மின்சார சபையின் பணிகள் மற்றும் பொறுப்புக்களைப் பூரண அரச அங்கீகாரம…
மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் கண்ணபுரம் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப…
சமூக வலைத்தளங்களில்...