நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் அனர்த்தங்களில் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டவர்கள் அதிலிருந்து மீளவும் நாட்டின் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியாக ஜனாதிபதி மு…
அனர்த்த சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள பாடங்கள் ஜனவரி 16 முதல் 22 வரை நடைபெறும்.
செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க பாதுகாப்பானவை என உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து பாலர் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராய அபிவிருத்தி நிலையங்கள், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் …
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில்,தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக இன்று (10) புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட…
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்த…
இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஏற்பாட்டில் தமிழகத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரணம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்திற்…
ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டு.மாவட்டத்தின் தொப்பிகல மற்றும் நாவலடியில் பாதிக்கப்பட்ட 260 குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை இன்று வழங்கிவைத்தது. மட்டக்களப்பு இராம…
ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் யானை தாக்கத்திற்கு உள்ளாகும் கிராமங்களை பாதுகாக்க யானை வேலி அமைக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட உள்ளன பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்…
மாத்தளை, பல்லேபொல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பொக்க கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது உடலங்கள் மீட்கப்பட்டு நல்லடக்க…
நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, …
அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சிகளின் தலையாய கடமையென, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மு…
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.நுவரெலியாவில்,அனர…
இலங்கையை தாக்கிய ‘தித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் சேதங்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் ப…
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் அனர்த்தங்…
சமூக வலைத்தளங்களில்...