அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பிரதேசத்தில் வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் பாவித்த மகனை, தந்தை வாளால் வெட்டிப் படுகொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை இடம்பெற்…
2025 ஆம் ஆண்டில் நீர்வெறுப்பு நோயினால் இந்நாட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் அத்துல லியனபத்திரன தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டாகும்போது இந்ந…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. பட்டமளிப்பு விழா நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கல…
புனித ரமலான் நோன்பு காலம் இன்று (19) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு முஸ்லிம் மக்கள் நோன்பு நோற்பார்கள். நேற்று (18) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடு…
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கான 2026 ஆண்டுக்கான பொதுச் சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. காத்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்துரையாடல் ஒன்றை புத…
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் கிரான் பாலத்தின் போக்குவரத்து தூண்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் கிரான் பிரதேச செயலகத்தி…
மட்டக்களப்பு பிரதேசத்தில் இன்று (18) திகதி அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 128.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த கா…
. குறிப்பிட்ட வீதியின் வழியாக தினமும் பாடசாலை மாணவர்கள் உற்பட அன்றாட தேவை நிமித்தம் பெருமளவிலான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். 60குடும்பங்கள் இவ் கிராமத்தில் வசிக்கின்றனர். சேரும் சகதியும் பள…
15வது ஷோடோகான் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் 2025ம் ஆண்டுக்கான போட்டிகள் இம்மாதம் 14 மற்றும் 15ம் திகதிகளில் (2026,02,14-15) ஷோடோகான் கராத்தே டோ சம்மேளனம் இலங்கையின் ஒழுங்கமைப்பில் கொழும்பு புனித ஜோச…
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆரோக்கிய சுகவாழ்வு நிலையங்களின் (Healthy Lifestyle Clinic) சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தி, பணிகளை மேலும் துல்லியமாகவு…
மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்ற “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” எனும் இசை நிகழ்ச்சி மட்டக்களப்பு கல்லடியில் மிகப்ப…
மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் பாலஸ்தீன விவகாரம் ஒரு மையப்புள்ளியாக உள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சவூதி அரேபியா தனது அரசியல் மற்றும் மனிதாபிமான நகர்வுகளை மிகத்தெளிவாக வகுத்து…
அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பிரதேசத்தில் வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொர…
சமூக வலைத்தளங்களில்...