இந்துக்களின் கந்த சஷ்டி விரதம் இன்று (22) புதன்கிழமை ஆரம்பமாகிறது. தொடர்ந்து ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டித்து ஆறாம் நாளாகிய 27 ஆம் திகதி திங்கட்கிழமை சூரசம்ஹாரம் இடம் பெறும். மறுநாள் 28 ஆம் தேதி …
மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸார் (நேற்றிரவு 21.10.2025) ஏறாவூர் நான்காம் குறிச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப் பத்திரமின்றி விற்பனைக்காக வைக…
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்று (22.10.2025) அதிகாலை இந்த விபத்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தாந்தா மலைக்கு அருகாமையில் அமைந்துள்ள குளம், நீர் வற்றிய காலங்களில் அதன் அடியில் உள்ள பண்டைய தூண்களின் எச்சங்களை வெளிப்படுத்துகிறது. இது நீர் நிரம்பி இருக்கும்போது ப…
சமூக ஊடகங்களின் ஊடாக ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்னர், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (21) வெளியிட்…
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மனாலய கேதாரகெளரி விரத இறுதி நாள் கௌரிக்காப்புக்கட்டும் சடங்கு (21) செவ்வாய்க்கிழமை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தர்சன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.. ப…
இந்துக்களின் கந்த சஷ்டி விரதம் இன்று (22) புதன்கிழமை ஆரம்பமாகிறது. தொடர்ந்து ஆறு நா…
சமூக வலைத்தளங்களில்...