நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நீதிபதிகளி…
சிரியாவில் பயணிகள் பேருந்தொன்றும், உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலைப் பல்கலைக்கழகப் பேரவை வழங்கியுள்ளது. முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சுற்ற…
வேலைவாய்ப்பை நாடும் இளைஞர்கள் மற்றும் தொழில் தேடுபவர்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள “Divisional Job Fair – 2026” வேலைவாய்ப்பு கண்காட்சி 2026 ஜூலை 28 ஆம் தேதி க…
அரசாங்கப் பணிகளுக்கான ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம் மனிதர்களின் ஆன்மீகத் தேடலுக்கான காலம் பறிபோவதாகவும், குறுகிய ஆயுட்காலத்தைக் கொண்ட மனிதன் உலகியல் செல்வங்களைத் தாண்டிய ஆன்மீகச் செல்வத…
பிணைப் பணம் செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமலும் 3,371 கைதிகள் பல ஆண்டுகளாகச் சிறைகளில் வீணாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அண்ம…
பொருட்களை இறக்குமதி செய்வதாகப் போலியான ஆவணங்களைக் காட்டி, இலங்கையிலிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்திய பிரம்மாண்ட நிதி மோசடி…
வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிலுந்தான் கிராமத்தில் இன்று மாலை இடம்பெற்ற வனவாசி யானையின் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் அதே பகுதியை…
மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொத்தானை பகுதியில் சட்டவிரோதமா அகழப்பட்டு காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மண் இன்றைய தினம் அதிகாரிக…
ந.குகதர்சன் செங்கலடி ஐயன்கேணி கிராமங்களை உள்ளடக்கிய 28 ஏக்கர் மக்கள் குடியிருப்பு காணிகளை நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில் அளவீடு செய்ததால் அந்த கிராம மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியிர…
இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை…
29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 38 வருடங்களின் பின் களுவாஞ்சிகுடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபாலகம் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் திறந்து வைப்பு. மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்…
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இருநாள் வ…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிப…
சமூக வலைத்தளங்களில்...