பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்படுவதில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள கல்வி அமைச்சு, மாணவர்களுக்கு எந்த விதமான உடல் ரீதியான தண்டனையையோ அல்லது மன ரீதியான பாதிப்பையோ கடுமையாகத் தடை செய்துள்ளது.…
கடந்த மூன்று ஆண்டுகளில் 60 சதவீதத்திற்கும் மேல் வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மதுபான பாட்டில்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் பயன்படுத்தும் திட்டம் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதா…
அம்பாந்தோட்டை, தங்கல்ல - மெதல்ல கடற்கரைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) மாலை நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.காணாமல் போனவர் நாகுலுகமுவ பகுதி…
ஈரானில் உள்ள மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ளார். நேற்று வியாழக்கிழமை (2) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 8…
வரதன் உலகவாழ் கிறிஸ்தவர்களின் புனித வழிபாடுகளில் ஒன்றான இயேசுபிரான் சிலுவையில் அரையப்பட்டதை நினைவு கூறும் புனித வெள்ளியை முன்னிட்டு இன்று மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு…
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி காத்தான்குடியில் ஒரே திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர…
எழுவான் ரமேஷ் மண் பரிசோதனையானது, மண்ணில் ஏற்கனவே என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளன, என்னென்ன ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன என்பதை விவசாயிகளுக்குத் துல்லியமாகத் தெரிவிப்பதால், உர விரயத்தைத் தவிர்க்க உ…
கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி.ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TM…
ம மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரியிலிருந்து 2025ம் ஆண்டு கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் பல்கலை கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு …
பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்படுவதில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள கல்வி அம…
சமூக வலைத்தளங்களில்...