( காரைதீவு சகா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் ஆகியோரது திருவுருவச்சிலைக…
கணினி சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்ற…
இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரான்ஸ் நாட்டின் லகர்நோப் 93 மாநகரசபையின் உறுப்பினர் சுகுர்ணா மார்க்கண்டு அவர்களினால் கோமாரி,திருக்கோவில் மற்றும் பனங்காடு வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உதவிப் பொருட்களும் …
. மட்டக்களப்பு, வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலைய பிரிவுக்குட்பட்ட பெருவெளி மற்றும் குளத்துவட்டை ஆகிய இரு கமநல அமைப்புகளின் கீழ் உள்ள விவசாய நிலங்களில் நெற்பயிர் அறுவடையை தீர்மானம் செய்யும் விசேட கலந…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (07) மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கும்…
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் இன்று (07) தங்கத்தின் விலை 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது…
கலஹா, நவனெலிய பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் 46 வயதுடைய தாயும், 13 வயதுடைய மகளும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர் மத்திய மலையகத்தின் ஆன்மீக–கல்வி வரலாற்றில் புதிய மைல்கல்!! மத்திய மலையகத்தின் ஆன்மீக, கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு புதிய ஒளியைச…
இளம் மீனவர்களை வலுப்படுத்துதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட இளம் மீனவர்களுக்கான செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப…
( காரைதீவு சகா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் …
சமூக வலைத்தளங்களில்...