சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் உள்நாட்டு பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்க்கை செலவிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவ…
எல் நீனோ காலநிலை மாற்றம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக எதிர்வரும் 22 ஆகஸ்ட் முதல் நாளாந்தம் நீர் வெட்டை மேற்கொள்வதற்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் தீர்மானித்துள்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்க…
கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலை, புதிய மெகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் நடவடிக்கைகளை நீதியமைச்சரும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருமான சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார நேற்று (20) பிற்பகல்…
மதம், மதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான “The Peace Institute IV – Training of Trainers” பயிற்சி நிகழ்வு கண்டியில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆசியா மற்றும் …
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு YMCAயில், மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை திறம்பட கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்கான பயன…
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், இதய நோய் பாதிப்பிற்காக, வியாழக…
சீன நிதியுதவியின் கீழ் கொட்டாவ பகுதியில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை வழங்குவதற்காகச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமை…
சின்னக் கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 08.08.2026 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில், மட்டக்களப்…
(வி.ரி. சகாதேவராஜா) ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், சமூக, கல்வி, ஆன்மிகம் மற்றும் கலாசாரத் துறைகளில் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளை நாடளாவிய ரீ…
செய்தி ஆசிரியர் மட்டக்களப்பு மண்ணில் குழந்தை நல மருத்துவத் துறையில் சிறப்பா ன சேவையாற்றி, எளிய மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றவர் வைத்தியர் விஷ்ணுகுமார் சிவபாதம் (Dr. Vishnu Sivapat…
காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார். நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்று காலை அவர் அங்கு சென்றுள்…
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பகுதியிலுள்ள வயல் வெளிக்குள் ) உட்புகுந்த காட்டு யானையொன்றை வயல் நிலங்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. இதனால் பல விவசாய நிலங்கள் சேதமாகியுள்ளன. அத்தோடு குறித்த யா…
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் உள்நாட்டு …
சமூக வலைத்தளங்களில்...