செய்திகள் 48 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதி படுத்தியுள்ளது . By Shiwa murugan - June 25, 2021 0 67 Share Facebook WhatsApp நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொவிட் தொற்றினால் இதுவரை நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,862ஆக அதிகரித்துள்ளது.