ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன்ஆங்கிலஅர்த்தங்களை சாதாரணமாக கூறிய சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயதுடைய சிறுமி சாதனை படைத்துள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயதுடைய சிறுமி …
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமேஸ்வரம் வரு…
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்…
நித்தியானந்தா இறந்துவிட்டதாக வெளியான காணொளி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நித்தியானந்தாவின் சகோதரியின் மகனே குறித்த காணொளியை வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்திய செய்தி …
கடந்த காலத்தில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்தவர்கள் அதன்மூலம் தரகுப்பணத்தைப்பெற்றுக்கொண்டிருந்தார்கள். இன்று சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் சட்டம் …
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திரத் திருவிழா இன்று (02) புதன்கிழமை ஆரம்பமாகிறது. இத்திருவிழா பகல் இரவு திருவிழாக்களாக 09 தினங்கள் இடம்பெற…
ஓட்டமாவடி பொது மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவங்களில் தரமற்ற முறையில் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற பொதுமக்களினதும் சமூக வலைத்தள முறைப்பாட்டையடுத்து மைதானத்திற்கு (01/04/2…
பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் உலகில் உலாவுவதால் பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்…
மட்டக்களப்பு ,கல்லடி வேலூர் அருள்மிகு ஸ்ரீ பத்ர காளி அம்மன் தேவஸ்தான வருடாந்த திருச்சடங்கு 2025.04.04 அன்று வெள்ளிக்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாக இருக்கிறது. சடங்குகள் 07 ந…
இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் 7 நாள் வதிவிட பண்புப் பயிற்சிமுகாம் 23 ஆம் தேதி ஆரம்பமாகி நேற்று முன்தினம் 30ஆம் தேதி நிறைவு பெற்றது. இவ் வதிவிட பண்புப் பயிற்சி முகாம் நற்பிட்டிமுனை சிவசக்…
இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் விளக்கமறியலை எ…
கல்குடா பிரதேசத்தின் நீண்டகால, அத்தியாவசியத் தேவையாகக் காணப்படும் தீயணைப்பு வாகனத்தினை இயங்கு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பிலான விஷேடகலந்துரையாடல் இன்று 2025.04.01ம் திகதி முற்பகல் 10:00 மணிக்கு கோ…
யாழ். சாவகச்சேரி -கச்சாய் வீதி பகுதியில் இரண்டு திருநிறைச் செல்விகளுக்கு பிரமாண்டமான முறையில் மஞ்சள் நீராட்டு விழா நடாத்தப்பட்டது. ஆரம்பத்தில் இரு திருநிறைச் செல்விகளும் பெரியப்பாவின் இல்லத்தில்…
ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன்ஆங்கிலஅர்த்தங்களை சாதாரணமாக கூறிய சாவகச்சேரியை சேர்ந்த …
சமூக வலைத்தளங்களில்...