நடுக்கடலில் தத்தளித்த இந்திய படகு கடற்படை, இராணுவ பொலிஸாரின் உதவியுடன் கரைக்கு இழுத்து வந்த மீனவர்கள் காத்தான்குடி கடலில் சம்பவம்! கரையிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் நடுக்கடலில் …
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நபரொருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (19.04.2026) இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிக்குடி கடற்க…
இலங்கையிலும் இன்று (20) தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்ற…
தமிழ் மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒரே அணியில் இணைந்து ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.ச…
நாட்டில் புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி…
வரதன் கிழக்கிலங்கையின் மிக பழமையான பிரசித்தி பெற்றதுமான மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது…
நாட்டில் ஒருவரை மாத்திரம் கொண்ட தனிக்குடும்பங்கள் அதிகளவில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே காணப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுவதாகவும் தொகைமத…
காலி - பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுட…
ஆட்பதிவு திணைக்களத்தின் கணினி கட்டமைமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப சிக்கல் சீர்செய்யப்பட்டுள்ளதையடுத்து, இன்று (20) முதல் அடையாள அட்டை விநியோக சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. இத…
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ( 20) மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. அதன்படி சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்ட…
மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஔவை அவை நடத்திய வில்லுப்பாட்டு போட்டியில் கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பா…
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறுகள் சீர் செய்யப்பட்டதையடுத்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் நாளை (ஏப்ரல் 20) முதல் மீண்டும் ஆரம்…
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் மொழ…
நடுக்கடலில் தத்தளித்த இந்திய படகு கடற்படை, இராணுவ பொலிஸாரின் உதவியுடன் கரைக்கு இ…
சமூக வலைத்தளங்களில்...