நம் தமிழ்நாடு வாங்கிய கடன்: ₹10.71 இலட்சம் கோடி ஒரு ஆண்டிற்கு வட்டி மட்டுமே: ₹69,113 கோடி ஒரு நாளைக்கு வட்டி: ₹189.3 கோடி ஒரு மாநிலத்தின் நிதிநிலை எவ்வளவு “அபாயகட்டத்தை” நோக்கிச் செல்கிறது என்…
தமிழில் நாட்டில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 84. 51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் தமிழக வெற்றிக் க…
வாகரை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை சேர்ந்த சிறுவர்களுக்கான உளவியல் ஆதரவுகளை வழங்கும் நோக்கில் வாகரை பிரதேச செயலகத்துடன் இணைந்து குறுகிய கால திட்டம் ஏர்ன் சிலோன் நிற…
இலங்கையில் ஏற்கனவே ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தட்டம்மை நோய் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களுக்கு இந்நோய் தொ…
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஒன்பதாம் வட்டாரத்தில் உள்ள களப்பு பகுதியில் உற்பத்தி செய்து கொண்டிருந்த 2 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 63,750 மில்லி லீட்டர் கசிப்பு பொலிசாரினால் கைப்பற்ற…
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது. வாதுவை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரி…
மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்த…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கக் கடற்படை தற்போது 19 கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்…
இந்த ஆண்டு வெசாக் பௌர்ணமி மே 30ஆம் திகதி வருவதால், முன்னதாக மே 2ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனை அறிவித்துள்ளது. இதன்படி, வெசாக் தி…
நாட்டுக்குத் தேவையான எரிபொருளை எவ்விதத் தடையுமின்றி விநியோகிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், மற்றுமொரு டீசல் கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்…
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை நள்ளிரவுக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், நிகழ்நிலை ஊடாக விண…
கம்பஹா - பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் நேற்று புதன்கிழமை (22) காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிதுல நிம்சத் எனும் 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்…
தம்பலகாமத்தில் மூவின மக்களும் கலந்து கொண்ட சிங்கள தமிழ் சித்திரை புத்தாண்டு விழா பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் தலைமையில் நேற்று (22) புதன்கிழமை இடம்பெற்றது. இதில் செயலக உத்தியோகத்தர்கள…
நம் தமிழ்நாடு வாங்கிய கடன்: ₹10.71 இலட்சம் கோடி ஒரு ஆண்டிற்கு வட்டி மட்டுமே: ₹69,1…
சமூக வலைத்தளங்களில்...