தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி, சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி ஆகிய மூன்று நோய்களும் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் “3 வகை நோய்கள் ஒழிப்பு” தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் தி…
வனவாசல மற்றும் ஹுனுபிட்டியா இடையேயான இரயில் பாதையில் ஒரு இரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தடம் விலகியதன் காரணமாக, இரயில் பாதையில் ஒரு பெட்டி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்த…
நாட்டில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அனுராதபுரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை தா…
மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இருப்பினும், இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 100-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெரு…
மட்டக்களப்பு தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ. சிறிநாத் அவர்களின் நெறிப்படுத்தலிலும், அமைப்பின் உறுப்பினர் வைத்தியர் காந்தா நிரஞ்சன…
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "சஞ்சாரக உடாவா" கண்காட்சியின் 13ஆவது பதிப்பு இன்று (15) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் (B…
மட்டக்களப்பு நகரில் 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்த முற்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி நேற்றிரவு (14) 7.00 மணியளவில் தமது தந்தையுடன் மட்டக…
இலங்கையின் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் நீண்டகால இலக்குகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘பேபால்’ (PayPal) பணப்பரிமாற்றச் சேவை இலங்கையின் முன்னணி வங்க…
களப்பு பகுதியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா பொலிசாரினால் கைப்பற்றல்! களப்பு கண்னா காடு பகுதியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக…
இலங்கை இராமகிருஷ்ண மிஷனில் கடந்த 40 வருடங்களாக கல்வி சமூக கலாச்சார ஆன்மீக பணியாற்றி வந்த மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ, ஓய்வுபெற்று இறுதி ஆன்மீக தவவாழ்வை மேற்கொள்ளுமுகமாக இந்தியா…
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு தேசிய மக்கள் மத்திய அரசாங்கம் இந்த வருட வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் 341 மில்லியன் ரூபாய் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்க…
இந்தியக் கடற்படையின் நட்புறவுப் பாலங்களை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படைக் கப்பலான 'சுனைனா' (INS Sunayna), 16 நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு கடற்படையினருடன் இன்று வ…
தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி, சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி ஆகிய மூன்று நோய்கள…
சமூக வலைத்தளங்களில்...