மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ.முரளிதரன் அவர்கள் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பாக 3 வார காலம் சர்வதேச பயிற்சி நெறியில் கலந்து கொள…
2024 ஆம் ஆண்டு மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பின்படி , இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளில், கல்வித் தகைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, கலாநிதி (PhD) பட்டம் பெற்…
காரைதீவு கூடைப்பந்தாட்டக்கழகத்தின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின் ஏற்பாட்டில், அருளானந்தம் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, அஸ்கோ அனுசரணையில் ,காரைதீவு …
தாய்லாந்தின் பேங்கொக் சுவர்ணபூமி சர்வதேச வானூர்தி நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்புச் சம்பவம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் தாய்லாந்துக்கான பிராந்திய முகாமையாளர்…
இலங்கையில் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நம்பிக்கை …
கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் கோளாறு காரணமாக ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து கருமங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில், ஆட்பதிவுத் திணைக்களத…
தேசிய ரீதியில் கொழும்பில் நடைபெற்ற 15ஆவது ஷோட்டோகன் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கல்முனையைச் சேர்ந்த ஆ. சூரியவர்ஷன் சிறப்பாக விளையாடி முதலாம் இடத்தை வென்றார். கொழும்பு, புனித ஜோசப் உள்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற 'சங்கிரான்' (Songkran) புத்தாண்டு பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் ஏற்பட்ட வீதி விபத்துகளில் குறைந்தது 191 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட…
கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட "புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பு" (Puthiya Paathai Disabled People’s Organization) நிர்வாகிகள் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங…
துறைநீலாவணை யுனைட்டெட் விளையாட்டுக் கழகத்தின் இவ்வாண்டுக்கான சித்திரைக் குதூகலம் 15.04.2026 வியாழக் கிழமை துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள யுனைட்டெட் விளையாட்டுக் கழக மைத…
நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட மாட்டுபளை மடத்தடி மீனாட்சி அம்மனாலய அலுவலகம் மற்றும் களஞ்சிய அறை யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. அதிகாலையில்…
மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பதினைந்து வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதி! இன்று (15) மட்டக்களப்பு நாவற்குடா உள்வீதிய…
( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விளையாட்டு கழகம் (KSC) தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “ மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா ” என்ற சிறப்பு நிகழ்வை நாளை மறுநாள் (18) சனிக்கிழமை நடாத்த ஏற்பாடுகளை …
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்…
சமூக வலைத்தளங்களில்...