செக் குடியரசில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற Ostrava Golden Spike தடகளத் தொடரில், இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி…
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் 192 பதில் உப அஞ்சல் அதிபர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு, நாளை (18) கொழும்பு அஞ்சல் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்து…
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இணைந்து உடலியல் தண்டனையை கட்டுப்படுத்து வதற்கான விழிப்புணர்வு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் அவ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் தரவுத்தளம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட ச…
SIVAKUMAR.M இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட சதுரங்கப் போட்டியில், மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன…
(வி.ரி.சகாதேவராஜா) 2026ம் ஆண்டு கதிர்காமபாதயாத்திரையை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி தம்பிலுவில் சைவநெறிக்கூட உறுப்பினர்கள் வாகுறவெட்டையில் சிரமதான பணியை மேற்கொண்டனர். உகந்தை கதிர்காமம் காட்…
யாழ்- கதிர்காமம் பாத யாத்திரீகர்கள் (17) புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தினுள் பிரவேசித்தனர். ஜெயா வேல்சாமி தலைமையிலான 128 அடியார்களும் கடந்த 25 ஆம் திகதி செல்வச் சந்நிதியிலிருந்து ஆரம்பித்த…
மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 26 ஆம் திகதி அதிகாலையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதன்படி, கிராமசாந்த…
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தின் 100வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, ஆசிரம வளாகத்தில் நடைபெறவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து …
சம்மாந்துறை கோரக்கோயில் அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கும் தீ மிதிப்பு வைபவமும் நாளை 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. மகோற்சவத்தின் பிரதான நி…
யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப்பொருட்களை விற்பனை செய்துவந்த இருவர், பொதுமக்களின் தகவலுக்கமையக் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் 45 மற்றும் 49 வயதுடைய அல்லைப்பிட்டி பிரதேசத்தைச்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ தற்பொழுது கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலை…
செக் குடியரசில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற Ostrava Golden Spike தடகளத் தொடரில்…
சமூக வலைத்தளங்களில்...