சமீபத்திய இடுகைகள்

எல்லாம் காட்டு
காத்தான்குடி    நடுக்கடலில் தத்தளித்த இந்திய படகு கடற்படை, இராணுவ பொலிஸாரின் உதவியுடன் கரைக்கு இழுத்து வந்த மீனவர்கள்
   மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நபரொருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இலங்கையில்    தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒரே அணியில் இணைந்து செயற்படவேண்டும் .
புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 மட்டக்களப்பு  அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட  மகா கும்பாபிசேகம்
 மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுவதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ்  மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தொழில்நுட்ப சிக்கல் சீர்செய்யப்பட்டுள்ளதையடுத்து, இன்று (20) முதல் அடையாள அட்டை விநியோக சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
புத்தாண்டு விடுமுறையின் பின்னர் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் வழமை போன்று இன்று முதல் இடம்பெறும்
 ஔவை விழா வில்லுப்பாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை முதலாம் இடம் ..
தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் நாளை (ஏப்ரல் 20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள்  நாளை (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது