தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று (7) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 506.6 கி.மீ. தொலைவில் மையம் கொ…
சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கில், தாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை மீண்டும் சேகரிக்கும் பொறுப்பை உற்பத்தியாளர்களுக்கே வழங்கும் புதிய சட்டமூலத்தை அரசாங்…
கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (07.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயி…
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மாத்தறை, திக்வெல பகுதியில் பணக் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினை காரணமாக அண்ணன் ஒருவரால் தம்பி கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். …
பிறந்த குழந்தைகளின் முக்கிய சுகாதார அளவீடுகளை மதிப்பீடு செய்வதற்காக ஆந்திரப் பிரதேச மாநில அரசு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சிஷு மாபன் (Shishu Maapan) எனப் ப…
யாழ்ப்பாணம்- கதிர்காமம் பாதயாத்திரை அடியார்களுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயில் வைத்து ஐந்தாவது தொகுதி உதவிகளை வடமராட்சி தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினர் வழங்கினர். 16வது நாள…
அம்பலாங்கொடை - பொனதூவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டதுடன், 28 பேர் கைது செயப்பட்டுள்ளனர். இதன்போது தடை…
வரதன் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாமரச் செய்கையி…
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாண்மைவிருத்தி செயலமர்வு, தாந்தா மலை முருகனாலய அனுசரணையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று …
நாவிதன்வெளி பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நாமகள் வித்தியாலயத்தில் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தால் நான் நிச்சயமாக புலமைப் பரிசில் தருவேன். இவ்வாறு அங்கு வெள்ளிக்கிழமை நட…
சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்குள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் நேற்று (5) மீட்கப்பட்டுள்ள…
நொச்சியாகம, தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 24 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழ…
நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்க…
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று (7) சக்திவாய்ந்த நிலநடுக்கம…
சமூக வலைத்தளங்களில்...