இலங்கை கடற்படையில் லெப்டினன்டாகப் பணியாற்றினார் எனக் கூறப்படும் யோஷித ராஜபக்ஷ, சட்டபூர்வமான நடைமுறைகளை மீறி பிரித்தானியாவில் கடற்படைப் பயிற்சியொன்றில் பங்கேற்றமை குறித்து விசாரணை நடத்துவதற்காக, எதி…
ஹம்பாந்தோட்டை - மிரிஜ்ஜவில பகுதியில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளரான 72 வயதுடைய பெண் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள…
கல்முனை வலயத்தில் 34 வருட கல்விச் சேவையாற்றிய ஆசிரிய ஆலோசகர் காராளசிங்கம் சாந்தகுமார்(10.06.2026) ஓய்வு பெற்றார். அவரது சேவையை பாராட்டி கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம் எஸ்.சஹதுல் நஜீம் மற்ற…
( வி.ரி.சகாதேவராஜா) யாழ்- கதிர்காமம் பாத யாத்திரீகர்களுக்கு இருபதாவது நாளான (11) வியாழக்கிழமை நிலாவெளி கோபாலபுரத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. நாளை(12) வெள்ளிக்கிழமை வரலாற்று பிரசித்தி ப…
( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஒளிரும் கரங்கள் (Rising Hands) நிறுவனத்தினுடாக தொழில் பயிற்சியை மேற்கொள்ளும் விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கான ஒருநாள் செயலமர்வ…
ஹார்முஸ் நீரிணையை தங்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க மத்திய இராணுவத் தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கப் பாதுகாப்பு…
வரதன் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுகமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மாநகர எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் தீ பாதுகாப்பு விழி…
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் உத்தியோகபூர்வ அனுமதி பெறப்படவில்லை என்று நீத…
இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான 'புள்ளி குறைப்பு முறைமை' எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமை…
வனாத்தவில்லு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் வனாத்தவில்லு கரதிவு…
2018 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில் சுமார் 267,138 சிறுவர்கள் பாடசாலைகளில் இருந்து விலகியுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய…
உலக தடகள சம்மேளனம், வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் உலக தரவரிசையில், இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க உலக அளவில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில், இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற…
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் மற்றும் தீமிதிப்பு சடங்கு நேற்று (10) புதன்கிழமை நடைபெற்றபோது “சக்திராகம்” எனும் 33 பக்திப் பாடல்களை கொண்ட இறுவட்டு பக்தி பூர்வமாக வெளிய…
இலங்கை கடற்படையில் லெப்டினன்டாகப் பணியாற்றினார் எனக் கூறப்படும் யோஷித ராஜபக்ஷ, சட்டப…
சமூக வலைத்தளங்களில்...