ந.குகதர்சன் தளவாய் வீட்டு திட்ட கிராமத்தில் உள்ள வீதிகளை புனரமைத்து தரவில்லை என்று கூறி ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏறாவூர் தமிழரசுக் கட்சி…
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் படித்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட சிறுவர்களை புதிய அணுகுமுறைகள் ஊடாக உருவாக்கி அவர்கள் மூலம் ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தினையும் சந்ததிகளையும் உருவாக்கும் திட்ட…
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளம் பெண் ஒருவர…
கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த வவுனியாவைச் சேர்ந்த நபரின் உயிரிழப்பை தொடர்ந்து இரண்டாவது யாத்திரிகரும் உயிரிழப்பு..! கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த மற்றுமொரு யாத்திரிகர் திடீரென உயிரிழந்துள்…
கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது. …
பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில்,…
மத்திய பசுபிக் பிராந்திய கடற்பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக …
இந்தியத் திரையிசையின் மிகச்சிறந்த மற்றும் செல்வாக்குமிக்க பின்னணிப் பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி (சிஸ்ட்லா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி), தனது 88-வது வயதில் இன்று கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். …
கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த எதிர்கால வளர்ச்சி சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் நோக்கில், ஆசிய நாடுகளின் தூதுவர்கள் வெள்ளிக்கிழமை (10) மட்டக்களப்பு மாநகர சபைக…
அண்மையில் நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறி…
கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பகுதிக்கு தோணி மூலம் கசிப்பு கடத்த முயன்ற 60 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று (10) அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட புலனாய்வு பிரிவினருக்க…
நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருவதால், குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து…
இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் மருத்துவர்களின் ஆயுட்காலம் சாதாரண தொழில் வல்லுநர்களின் ஆயுட்காலத்தை விடக் குறைவாக உள்ளதாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்று உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கையி…
மட்டக்களப்பு - batticaloa
ந.குகதர்சன் தளவாய் வீட்டு திட்ட கிராமத்தில் உள்ள வீதிகளை புனரமைத்து தரவில்லை என்று கூற…
சமூக வலைத்தளங்களில்...