போதைப்பொருள் பாவனைகள் மற்றும், அதன் விநியோகம், கொழும்பு உள்ளிட்ட நகர்புர பாடசாலைகளுக்கு மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜேபால கு…
புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அ…
மட்டக்களப்பு, பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் வெகு விமரிசையாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளன. கடந்த 05.09.2026 சனிக்கிழமை பழைய…
புத்தளம் கற்பிட்டி கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகப் பகுதிக்குச் சமீபமாக மேற்கொள்ளப்பட்ட விசேட காவல் துறை சோதனையின் போது, சுமார் 200 புறாக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தள…
மட்டக்களப்பு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த திரு. என். இதயராஜன் அவர்கள் இன்றுடன் ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வுபெறுகிறார். விழிப்புலன் இழப்புக்குட்பட்ட இவர், வாழ்வில் எதிர…
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான…
இலங்கை மணித்திருநாட்டின் பல்வளங்கள் நிறைந்த கிழக்குமாகாணத்தின் பல வரலாற்றுச் சுவடுகளை வாஞ்சையுடன் வசங்கொண்ட மட்டக்களப்பு மாநகரின்பால் அழகாய் மிளிரும் கிரான்குளத்தில் எழுந்தருளி அருள்பாலித்துக்…
26 ஆண்டுகால சமூக சேவையின் தொடர்ச்சியில் – புதிய தலைமுறை உள சமூக ஆதரவு தொண்டர்களின் பயணம் இன்று ஆரம்பம்! சர்வதேச உளவியல் சார்ந்த கற்றல் நிலையத்தின் ஏற்பாட்டில், அதன் கீழ் இயங்கும் உள சமூக ஆதரவு நிழல…
உள்நாட்டு செய்திகள் -LOCAL
போதைப்பொருள் பாவனைகள் மற்றும், அதன் விநியோகம், கொழும்பு உள்ளிட்ட நகர்புர பாடசாலைகளுக…
சமூக வலைத்தளங்களில்...