ஆசியாவின் மிகப்பெரிய நிதியங்களில் முக்கிய இடத்தைப் வகிக்கும் இலங்கையின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதி ஆகியவற்றை இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி, …
லோரன்ஸ் செல்வநாயகம் - தினகரன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் , முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எட்டு பேரை எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்…
தற்போது எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை மற்றும் மாவட்டத்தின் மக்களின் குடிநீரை நிரந்தரமாக பூர்த்தி செய்வதற்கான முழு நடவடிக்கையும் வீடமைப்பு, நிர்மாணம் மற்று…
பாக்டீரியாக்கள் என்றால் என்ன? பாக்டீரியாக்கள் நுண்ணிய, பொதுவாக ஒற்றை உயிரணுவைக் கொண்ட உயிரினங்களாகும். இவை மனித உயிரணுக்களைப் போல சவ்வினால் சூழப்பட்ட தனித்த உட்கருவைக் கொண்டிருக்காத முன்கருவுயிரின…
2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே…
2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய, அஸ…
ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கப் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களை புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது…
இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு வைபே டி போயர் (H.E. Wiebe DE BOER) உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று (02) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டன…
சர்வதேச தென்னை தினத்தை முன்னிட்டு, தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் விசேட மட்டக்களப்பு மயிலம்பாவெளி தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது. தென்னைப் பயிர்ச்செய்கை …
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த குடிநீர்ப் பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. தர்மபுரம் கிராம மக்கள் பாராளுமன்ற உற…
புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின் சாதனை படைத்துள்ளார். யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்ப…
2026 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 289,867 மாணவர்களில், 56,000 மாணவர்கள் வெட்டு புள்ளியை விட அதிகமாக பெற்று சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. …
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் வாழ்வாதார ரீதியாகவும் அன்றாட வாழ்க்கையிலும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் முத…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
ஆசியாவின் மிகப்பெரிய நிதியங்களில் முக்கிய இடத்தைப் வகிக்கும் இலங்கையின் ஊழியர் சேமலா…
சமூக வலைத்தளங்களில்...