நாட்டில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று இடம்பெற்ற இனவாத மற்றும் மதவாத வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் நிகழக்கூடாது என்பதை வலியுறுத்தி, மக்களிடையே சகவாழ்வு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை …
கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண அரச நிறுவனங்களில் பயன்படுத்துவதற்கும், அலுவலக நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட மென்பொருளை அறிமுகப்படுத்தும் தொடக்க விழா, இன்று …
தாயக ஊற்று அமைப்பின் ஏற்பாட்டில், அதன் ஸ்தாபகத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் வழிகாட்டலில், தரம் 5 புலமைப்பரிச…
ஹோமாகம கட்டுவான தொழில்பேட்டையில் உள்ள தலைக்கவச தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து நேற்று (21) காலை 09:45 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 3 மாடி கட்டிடம் முழுவதும் த…
பயிர் இழப்புகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி பயிர் செய்கையை உள்ளடக்கிய ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாய மற்று…
க.டினேஸ் நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியின் முக்கிய பாதையாக விளங்கும் தேவாலய வீதி, நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் மோசமான நிலையில் காணப்படுவதால் மக்கள் తీవ్ర அசௌகரியங்களை எ…
பழைய மாணவர் சங்கம் செயலாளர் ம. சூசைதாசன் JP மட்/சென். ஜோசப் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டிலும், கல்லூரி அதிபரின் வழிகாட்டலிலும், 1998 ஆம் ஆண்டு O/L பழைய மாணவர் குழுவின் முன்னெடுப்ப…
ந.குகதர்சன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னை மற்றும் பயன்தரும் மரங்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.…
முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நல்லதன்னியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக…
தமிழ் இலக்கிய உலகிற்கு மேலும் நான்கு புதிய படைப்புகளை அர்ப்பணிக்கும் சிறப்புமிக்க நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது. எழுத்தாளர் ஐங்கரன் வி…
கடந்த 24 மணி நேரத்துக்கு டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, நடப்பாண்டில் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்…
சிவகுமார்.M முத்தமிழ் வித்தகரும், ஈழத்தின் தவப்புதல்வருமான சுவாமி விபுலானந்த அடிகளாரின் 79வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு, அவருக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பில் மிகச் சிறப்பாகவும் உ…
மட்டக்களப்பு - batticaloa
நாட்டில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று இடம்பெற்ற இனவாத மற்றும் மதவாத வன்முறைகள்…
சமூக வலைத்தளங்களில்...