இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் த…
2025 (2026) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலப்பகுதி குறித்து பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்…
( மின்மினி மின்ஹா) இலங்கை சாரணர் சங்கத்தின் மூலோபாய திட்டமிடல் தொடர்பான விசேட செயலமர்வு, மீரிகம லீ தசநாயகே சாரணர் பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. இச்செயலமர்வு, பிரதம சாரணர் ஆணையாளர் தலைமையி…
திடீரென பெய்த மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன. புதைகுழி பகுதிக்குள் வெள்ள நீர் தேங்கியமையால் , நல்லூர் பிரதேச சபையின் "கலி பவுசர்" மூலம் வெள்ள நீர் வ…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியபகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தீ விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மாநகர சபை மற்றும் பொல…
கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி மாடிக் கட்டிடத்தின் சீமெந்து பூச்சு கழன்று தரையில் வீழ்ந்ததில் மூன்று மாணவிகள் காயமடைந்துள்ளனர் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொ…
எத்தியோப்பியாவின் ஹராரி பிராந்திய மாநிலத்தில், 12 ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருந்த 35 வயதான பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளுக்கு பிறந்தளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர…
சித்தர்களின் குரல் கதிர்காம கானக வேல் யாத்திரை எதிர்வரும் ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை உகந்தை மலையில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகும் என சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகதலைவர் சிவசங்க…
அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மா…
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பகுதிக்குட்பட்ட சிவதர்சன் தமிழ்வினி என்ற 19 வயது பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந…
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி தோ லாம் (To Lam), இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். நாடாளுமன்றத்தின் செயலாளர் …
கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில், இலக்கியச் சந்திப்பொன்று கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த இலக்கியச்சந்திப்பில், கல்முனைப் பிராந்திய…
எழுத்தாளர் திருமலை. இ. மதன் எழுதிய தாய்ப்பசு சிறுகதை நூல் வெளியீட்டு விழா 09.05.2026 சனிக்கிழமை மாலை 4.13 மணிக்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் ஓய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் சீ. மத…
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நா…
சமூக வலைத்தளங்களில்...