
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்தப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள் முன்னொடுக்கப்பட்டு 20 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிரான் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்