பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக நாளை 22ஆம் 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச மின்பொறியிலாளர் அலுவலகத்தினால் மின் பாவனையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை வியாழக்கிழமை காலை 09.00 மணிமுதல் மாலை 05.00 மணி வரை மட்டக்களப்பு கல்லடி பிரதேச மின்பொறியிலாளர் அலுவக பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் , ஈஸ்ட் லங்கா, கருவப்பங்கேணி ,மாமாங்கம் ,அமிர்தகழி ,மட்டிக்களி ,பாலமீன் மடு, ஜெகதீஷ் அரிசி ஆலை பகுதி, புன்னைச்சோலை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக மின்சார தடை ஏற்படவுள்ளதாக மின் பாவனையாளர்களுக்கு மட்டக்களப்பு கல்லடி பிரதேச மின் பொறியிலாளர் அலுவகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளன