இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் 134 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகி உள்ளன…