மட்டக்களப்பு H&D தாதியர் பாடசாலையில் 2022.12.22 அன்று ஔி விழா வெகு
விமர்சையாக H&D தாதியர் பாடசாலையின் பொது முகாமையாளர் S.சத்ஹபிய
தலைமையில் இடம்பெற்றது . இதில் பிரதம அதிதியாக H&D தாதியர் பாடசாலையின்
chairman MR.M.M.M.Najeem அவர்கள் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதியாக
கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் Mr.Rajitha sri Damintha sir
மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி Mr.W.A Daminda Nayana
sri அவர்களும் கலந்து கொண்டார்கள் அத்துடன்
கௌரவ அதிதியாக மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு பொறுப்பதிகாரி Mr.M.sasikaran
அவர்களுடன் ஆரயம்பதி வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் Mrs.R. Yoheshwaran அவர்களும் கலந்து கொண்டார் மேலும் அதிதிகளாக Rav.Fa.A.Alanraj
பூசகர் U.Inthirajith மற்றும் மௌலவி M.I.M. Yazeer ஆகியோர் கலந்து
கொண்டதுடன் H&D தாதியர் பாடசாலை மாணவ மாணவிகளும் சக ஊழியர்களும் கலந்து
கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தனர்