நாளை அனைத்து அரசு பாடசாலைகளும் வழமை போல் நடைபெறும் .

 


நாளை (09) பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை அனைத்து அரசு பாடசாலைகளும் வழமை போல் நடைபெறும் என்று கல்வி அமைச்சு விடுத்துள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.