கொடவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய தம்பதியொன்று நீரோட்டத்தில் சிக்கி கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பின்னர் மாத்தறை வலய பொலிஸ் உயிர்காப்பு பிரிவில் கடமையாற்றிய சில பொலிஸ் உத்தியோகத்தர்களினால் இவர்கள் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.