ஆரையம்பதி நலன்புரி சக்தி பாலர் பாடசாலை மாணவர்களின் கௌரவிப்பு விழா 30.1.2025 செல்வா நகர் சிவா வித்தியாலய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு ம…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் செம்மண்ணோடை கொண்டயன்கேணி பிரதேசத்தில் வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ காரணமாக மர வேலைத்தளம் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது. முஹம்மது முஜீப் என்பவ…
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்…
களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவானால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2023 நவம்பர் 24ம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் க…
அரியம் பாக்கியசெல்வம் மாவை எனும் மாபெரும் சரித்திரம் அறுபது ஆண்டுகளாக தமிழர் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தவர் சோமசுந்தரம் சேனாதிராஜா எனும் இயற்பெயர் கொண்ட மாவை சேனாதிராஜாவின் யாழ்ப்பா…
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (ஜனவரி 31) வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிப…
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது . …
கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்ததற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை ஒரு மில்லியன் ரூபா என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் அத…
காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் …
(ஆர்.நிரோசன்) மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட் / ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (30) வியாழக்கிழமை பாடசா…
சுவாமி ஜீவனானந்த நூற்றாண்டு விழா சபையினரால் நாவற்குடா இந்து கலாசார மத்திய நிலைய…
சமூக வலைத்தளங்களில்...