தென்னாசியா விலேயே முதல் முறையாக, 100 சதவீத பெண் ஊழியர்களைக் கொண்ட அம்பா யாலு என்ற சுற்றுலா ஹோட்டல் , கடந்த 10 ஆம் திகதி மதியம் தம்புள்ள கண்டலமா பகுதியில் திறக்கப்பட்டது.
அம்பா யாலு சுற்றுலா விடுதியின் திறப்பு விழாவில் தூதரக அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சுற்றுலா விடுதித் துறையின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
புதிய மகளிர் ஹோட்டலில் அனைத்து வேலைகளையும் பெண்களே செய்தது சிறப்பு வாய்ந்தது என்று அழைக்கப்பட்ட விருந்தினர்கள் தெரிவித்தனர்.
அனுராதபுரத்தைச் சேர்ந்த கௌசல்யா படகொட, சமையலறைக்குப் பொறுப்பான தலைமை சமையல்காரராக நியமிக்கப்பட்டுள்ளார். தெற்காசியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தலைமை சமையல்காரராக இருப்பது தனது வாழ்க்கையில் ஒரு பெரிய மரியாதை என்று அவர் கூறினார்.
புதிய மகளிர் ஹோட்டலில் அனைத்து வேலைகளையும் பெண்களே செய்தது சிறப்பு வாய்ந்தது என்று அழைக்கப்பட்ட விருந்தினர்கள் தெரிவித்தனர்.
அனுராதபுரத்தைச் சேர்ந்த கௌசல்யா படகொட, சமையலறைக்குப் பொறுப்பான தலைமை சமையல்காரராக நியமிக்கப்பட்டுள்ளார். தெற்காசியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தலைமை சமையல்காரராக இருப்பது தனது வாழ்க்கையில் ஒரு பெரிய மரியாதை என்று அவர் கூறினார்.