ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி அகில இலங்கை ரீதியில் அதிக மதிப்பெண்களை188 பெற்றுள்ளார்.

 


2024 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில்  அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

குறித்த மாணவி 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.