நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (26) CID திணைக்களத்திற்கு வருமாறு அழைக்கப் பட்டுள்ளார்.

 


 

 நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (26) CID திணைக்களத்திற்கு வருமாறு அழைக்கப் பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானம் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பான விசாரணைக்காகவே இவர் அழைக்கப்பட்டுள்ளார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.