தேடப்படும் குற்றவாளி தம்பதிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 

 


இந்தியாவில் தலைமறைவாக இருந்த தேடப்படும் குற்றவாளியான புஸ்பராஜ் விக்னேஸ்வரம் தனது மனைவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று இரவு நாடு கடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.