இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளது

 

 


 

 இலங்கையில் 442 மில்லியன் டாலர் மதிப்பிலான காற்றாலை மின்சார முயற்சியில் ஈடுபடுவதில் இருந்து விலகியுள்ளதாக அதானி குழுமம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.