பிராந்தியத்தில் இனஐக்கியத்தையும் மதநல்லிணக்கத்தையும் பிரதேச ஒற்றுமையையும் வலியுறுத்தி கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரமாண்டமான முறையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. கல்முனை ஆதார வைத்தியசாலை …
காரைதீவு ஸ்ரீமன் நாராய ஆலய நவக்கிரக மூர்த்திகளுக்கும், சீதாப்பிராட்டியார் சமேத இராமபிரான் மற்றும் இலக்குமணன், அனுமன் விக்கிரங்களுக்கான கும்பாபிஷேக நிகழ்வு இன்று ( 31) ஞாயிற்றுக்கிழமை சுப நேரத்…
. கிராம உத்தியோகத்தர் ஒருவரின் முயற்சியால் சட்டவிரோதமான நில அபகரிப்பு ஒன்று தடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் காரைதீவில் நேற்று(30) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இனந்தெரியாத ந…
நள்ளிரவு முதல் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 kg லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு ப…
முல்லைத்தீவு - நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று நள்ளிரவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் இந்த நாட்களில் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.…
யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 26ஆம் தி…
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் வாக்குறுதிகளாக இருக்கின்றன . அவர்கள் வாய் மூலமான ஒரு அரசியலைத்தான் செய்கிறார்கள். இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச அமைப்பாளர் வெள…
இந்நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களி…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என இந்…
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும் ஈதுல்-பித்ர் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மிக முக்கியமான சந்தர்ப்பமாகும். இஸ்லாத்தின் ஐந…
நிலநடுக்கத்தின் போது சாலையில் குழந்தையை பெற்ற பெண் மியான்மாரில் நேற்றுமுன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்ட போது பெண்ணொருவர் சாலையில் குழந்தையை பிரசவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் …
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தெய்யந்த…
freelancer மட்டக்களப்பு ,கல்லடி வேலூர் அருள்மிகு ஸ்ரீ பத்ர காளி அம்மன் தேவஸ்தான வருடாந்த திருச்சடங்கு 2025.04.04 அன்று வெள்ளிக்கிழமை திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாக இருக்கிறது. சட…
சிவபூமியாகிய இலங்காபுரியிலே இயற்கை வளம் மிகுந்த எழில் கொஞ்சும் மட்டுமாநகரிலே வாழையூரின் தாழையூர்பதியுறை எம்பெருமான் பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் பெருமானின் பிரம்மோற்சவப் பெருவிழாவானது 01.04.2025 செவ்…
நேற்று தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் களுதாவளை திருப்பழுகாமம் இடையிலான பாதை சேவை ஆரம்பம் சம்பந்தமாக தளத்திற்கு வருகை தந்து பாதை சேவையினை ஆரம்…
இலங்கை பூப்பந்தாட்ட பிராந்திய வளர்ச்சி குழு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற 13 வயதுக்கு உட்பட்ட பிராந்திய வளர்ச்சி குழு RDC BADMINTON POOL -…
பெற்றோர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் உலகில் உலாவுவதால் பிள்ளைகள் தனிமை…
சமூக வலைத்தளங்களில்...