மட்டக்களப்பில் 04 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 


 மட்டு கல்லடிப்பாலத்திற்கு அருகாமையில் பட்டாவில் மரக்கறி விற்பனை செய்தவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு மரக்கறி வியாபாரியின் அண்ணனை குத்திக் கொலை செய்த சம்பவத்தில் கைதான கொக்குவிலை சேர்ந்த 4 பேரும் விளக்மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்