தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இலங்கையில் ஆடை கடையொன்றின் புதிய கிளையை திறந்து வைப்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது