56.8 சத வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வாழத் தயாராக இருப்பதாக கருத்துக்கணிப்பு (willingness to migrate) ஒன்றில் தெரிய வந்துள்ளது. 18-29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் …
வவுனியாவில் கணவன், மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். வவுனியா பன்றிக…
அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிர்வாகி சமந்தா பவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலதிக உதவிகளைப் பெறுவது தொடர்பா…
15 வயதுடைய மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஹொரணை கல்…
வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்கை ஹேக் செய்த குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கணினி குற்றப்பிரிவு இரண்டு உக்ரேனியர்கள் மற்றும் மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட எட்ட…
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞர் ஒருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (01) மால…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள…
நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்டத்தில், 18 ஆம் இலக்க தேயிலை மலையில், நான்கு கால்களும் வெட்டப்பட்டு, வேட்டைப் பல்லும் கழற்றப்பட்ட நிலையில், 6 அடி நீளம் க…
மழை காரணமாக விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. “நெற்செய்கையில் ஈடுபடும் போது சிறுநீரக நோயாளர்கள் மற்றும் …
அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, எந்தவொரு பாடங்களிலும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக உள்ளதென தெரிவிக்கும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இந்த 6 ஆயிரம் …
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மகளீர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விளையாட்டு விளையாட்டு மைதானத…
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு புனித தெரேசா பெண்கள் பாடசாலையின் பரிசளிப்பு விழா பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் , பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் 92 வருடங்…
தெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ( Kumite / fighting ) வெள்ளிப் பதக்கத்தை வென்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கராத்தே வீரன் ஆர்.துஷியந்தன் மற்றும் அவரின் பயிற்றுவிப்பாளர்களான ஆர்.…
மலரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி …
சமூக வலைத்தளங்களில்...