மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நாட வேண்டிய அவசியமில்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் …
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள உத்தேச கடன் நிவாரணம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சாத்தியப்படும் நிலைமை காணப்படுவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவ…
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீத உயர்வில் காணப்படுகின்றது. அத்துடன், இந்தியா மற்றும் …
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி காட்டுப்பகுதியில் இயங்கிவந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவுற…
சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையின் 2022 ஆண்டுக்கான இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது சிறுவர்களின் அறிவு மற்றும் ஆக்கத்திறனை …
கனகராசா சரவணன் அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்கு மோட்டார் சைக்கிளில் போதைபொருள் கடத்திச் சென்ற வியாபாரி ஒருவரை ஒலுவில் பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (01) இரவு மடக்கி…
2023 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என, சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனினும், 2024 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளின் வர…
அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் ம…
மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை தயாராகி வருகிறது. இந்நிலையில், பெரும் மின்சார நெருக்கடியை ந…
இலங்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இலகுரக பேருந்து ஒன்றை கலகெடிஹேன சனிரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் கண்டுபிடிப்புப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் மாணவரா…
56.8 சத வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வாழத் தயாராக இருப்பதாக கருத்துக்கணிப்பு (willingness to migrate) ஒன்றில் தெரிய வந்துள்ளது. 18-29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் …
வவுனியாவில் கணவன், மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட குற்றவாளிக்கு இரட்டைத் தூக்குத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். வவுனியா பன்றிக…
அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிர்வாகி சமந்தா பவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலதிக உதவிகளைப் பெறுவது தொடர்பா…
வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, …
சமூக வலைத்தளங்களில்...