(கனகராசா சரவணன்) திருகோணமலையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 20 பேரை சம்பூர் கடல் பரப்பில் வைத்து இன்று திங்கட்கிழமை (5) அதிகாலையில் கைது செய்துள்ளதாக கடற்படையின…
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் டெங்கு நிளம்பை தேடி பொது சுகாதார அதிகாரிகள் அரச காரியாலயங்கள் மற்றும் பொலிஸ் தலைமையகத்தினை இன்று திங்கட்கிழமை(5) முற்றுகையிட்டு தீவிர தேடல் நடவடிக்கை ஒன்றை முன்ன…
(கனகராசா சரவணன்) தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை இனம் தெரியா…
கட்டாரில் உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டம் இடம்பெற்று வருவது நாம் அறிந்ததே. இந்த நிகழ்வை மேற்கொள்வதற்காக கட்டார் அரசு மேற்கொண்ட கட்டுமானப் பணிகளில் பணிபுரிந்த பணியாளர்கள் 400 தொடக்கம் 500 பேர் வர…
கொங்கோ ஜனநாயகக் குடியரசிலுள்ள (Democratic Republic of the Congo- DR Congo) கிராமமொன்றில் ஆயுதக் குழுவொன்றினால் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. …
நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடுகள் இல்லை. முட்டை விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான அதிகரிப்பால் முட்டையை நுகர்வோர் கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளது. கிறிஸ்மஸ் பண்டிக்கைக் காலத்தில் முட்டையின் விலை …
அடுத்த வருடம் அரிசியை இறக்குமதி செய்ய அவசியமில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடுமுழுவதிலும் உள்ள வயல்களில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருட அரிசி தேவைக்கு இது ப…
பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை மாணவர்களில் கல்வி வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்…
தெல்லிப்பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 10 இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கோப்பாய்…
விவசாய அமைச்சுக்கு சொந்தமான உரக் களஞ்சியசாலைகள் அனைத்தும் தற்போது நிரம்பியுள்ளதாக தெரிவித்த விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று (05) முதல் அனைத்து உ…
அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 25 வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச…
மறுசீரமைப்பின் கீழ், இலங்கை மின்சார சபையை இல்லாதொழித்து, புதிய எட்டு அரச நிறுவனங்களை நிறுவுமாறு மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, அரசாங்கத்துக்…
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஓரே தரத்தில் கல்வி கற்று வரும் 16 வயது சிறுமி ஒருவரை அவளது காலன் பாலியல் துஷ;பிரயோகம் மேற்கொண்டி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பொது மக்களுக்கு தேவையான சிறப்பான சுகாதா…
சமூக வலைத்தளங்களில்...